கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
ஒரு திருணையின் கதை
கதையாசிரியர்: மு.சுயம்புலிங்கம்கதைப்பதிவு: February 11, 2018
பார்வையிட்டோர்: 20,410
பாட்டி தன் அந்திமக் காலத்தில் இந்தத் திருணையில்தான் நாள் பூராவும் இருந்தாள். வயலில் நெல்லுக்குக் களை பறிக்கும் பொழுது தோகை…
பச்சை விளக்கு!!
கதையாசிரியர்: ஹேமி கிருஷ்கதைப்பதிவு: February 11, 2018
பார்வையிட்டோர்: 15,545
மழை தூறல் ஆரம்பித்திருந்தது. நல்லவேளை… வலுப்பதற்கு முன் அலுவலகத்திலிருந்து கிளம்பியாயிற்று. அவசரமாக ஜெயதேவா பேருந்து நிறுத்தத்திற்கு ஓடினேன். சாலையோர கடைகளில்…
புதிய பாதை
கதைப்பதிவு: February 11, 2018பார்வையிட்டோர்: 8,570
காலை பத்து மணி! பத்தாம் திகதி. ஞாயிற்றுக்கிழமை…. தினத்தாள் கலண்டரின் தாளைக் கிழிப்பதற்காக நோட்டம் விட்ட அனிதா, அதில் பொறிக்கப்பட்டிருந்த…
நீயும் கூட ஒரு தாய் தான்!
கதையாசிரியர்: துடுப்பதி ரகுநாதன்கதைப்பதிவு: February 11, 2018
பார்வையிட்டோர்: 8,970
“ …ஹலோ!…விஜயா பேங்க் பிராஞ்சா?…” “ ஆமாம்! உங்களுக்கு யார் வேண்டும்?…” “ மேனேஜர் ரமா மேடத்திடம் அவசரமாப் பேசவேண்டும்!..”…
செல்லாக்காசு!
கதையாசிரியர்: நத்தம் எஸ்.சுரேஷ்பாபுகதைப்பதிவு: February 11, 2018
பார்வையிட்டோர்: 8,249
அன்று திங்கட்கிழமை! செல்வம் அவசரம் அவசரமாக அலுவலகத்திற்கு கிளம்பிக் கொண்டிருக்கையில் அவன் மனைவி லதா ஆரம்பித்துவிட்டாள். என்னங்க! பசங்களுக்கு ஸ்கூல்…
ஆப்பிள் பழம்
கதையாசிரியர்: எஸ்.கண்ணன்கதைப்பதிவு: February 11, 2018
பார்வையிட்டோர்: 6,202
அது 1968ம் வருடம் என்று நினைவு… அப்போது எனக்கு பத்து வயது. நாங்கள் ஒரு அக்கிரஹாரத்தில் குடியிருந்தோம். ஒருநாள் மாலை…
மையத்து வீடு
கதைப்பதிவு: February 7, 2018பார்வையிட்டோர்: 7,534
ஜனாஸாவைத் தூக்குங்க நேரமாச்சி பள்ளிக்குப் போக்குல்ல அஸருக்கு பாங்கு சொல்லவும் சரியா இருக்கும்” என்று ஜனாஸா வீட்டிலிருந்து அவசரப்படுத்தினார் மோதினார்….
தண்டனை
கதையாசிரியர்: ஜே.வி.நாதன்கதைப்பதிவு: February 7, 2018
பார்வையிட்டோர்: 5,630
ட்ரம்ஸ் அடிப்பின் அதிர்வில் செவிப்பறை கிழிந்தது. வீட்டுக்கு முன் வீதி நடுவில் செத்தை, குப்பைகளை எரித்து, சுற்றி வட்டமாக நின்றவர்களில்…
விவாகரத்து
கதையாசிரியர்: சி.இராமச்சந்திரன்கதைப்பதிவு: February 7, 2018
பார்வையிட்டோர்: 8,305
எப்போது விடியும் விடியுமென்று காத்துக்கிடந்த நதினிக்கு இரவெல்லாம் தூக்கமே வரவில்லை. தூங்குவதற்கும் அவள் மனம் சம்மதிக்கவில்லை. சற்று கண்ணசரலாம் என்று…