கதைத்தொகுப்பு: குடும்பம்

8375 கதைகள் கிடைத்துள்ளன.

சொந்த ஊர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 18, 2018
பார்வையிட்டோர்: 10,112
 

 எத்தனை வருடங்கள் ஆகிவிட்டது சொந்த ஊருக்குப் போய் ? எப்படியும் இந்த முறை தமிழ் நாட்டுக்குப் போகும் போது ஊருக்குச்…

ஒரு திருணையின் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 11, 2018
பார்வையிட்டோர்: 20,410
 

 பாட்டி தன் அந்திமக் காலத்தில் இந்தத் திருணையில்தான் நாள் பூராவும் இருந்தாள். வயலில் நெல்லுக்குக் களை பறிக்கும் பொழுது தோகை…

பச்சை விளக்கு!!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 11, 2018
பார்வையிட்டோர்: 15,545
 

 மழை தூறல் ஆரம்பித்திருந்தது. நல்லவேளை… வலுப்பதற்கு முன் அலுவலகத்திலிருந்து கிளம்பியாயிற்று. அவசரமாக ஜெயதேவா பேருந்து நிறுத்தத்திற்கு ஓடினேன். சாலையோர கடைகளில்…

புதிய பாதை

கதைப்பதிவு: February 11, 2018
பார்வையிட்டோர்: 8,570
 

 காலை பத்து மணி! பத்தாம் திகதி. ஞாயிற்றுக்கிழமை…. தினத்தாள் கலண்டரின் தாளைக் கிழிப்பதற்காக நோட்டம் விட்ட அனிதா, அதில் பொறிக்கப்பட்டிருந்த…

நீயும் கூட ஒரு தாய் தான்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 11, 2018
பார்வையிட்டோர்: 8,970
 

 “ …ஹலோ!…விஜயா பேங்க் பிராஞ்சா?…” “ ஆமாம்! உங்களுக்கு யார் வேண்டும்?…” “ மேனேஜர் ரமா மேடத்திடம் அவசரமாப் பேசவேண்டும்!..”…

செல்லாக்காசு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 11, 2018
பார்வையிட்டோர்: 8,249
 

 அன்று திங்கட்கிழமை! செல்வம் அவசரம் அவசரமாக அலுவலகத்திற்கு கிளம்பிக் கொண்டிருக்கையில் அவன் மனைவி லதா ஆரம்பித்துவிட்டாள். என்னங்க! பசங்களுக்கு ஸ்கூல்…

ஆப்பிள் பழம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 11, 2018
பார்வையிட்டோர்: 6,202
 

 அது 1968ம் வருடம் என்று நினைவு… அப்போது எனக்கு பத்து வயது. நாங்கள் ஒரு அக்கிரஹாரத்தில் குடியிருந்தோம். ஒருநாள் மாலை…

மையத்து வீடு

கதைப்பதிவு: February 7, 2018
பார்வையிட்டோர்: 7,534
 

 ஜனாஸாவைத் தூக்குங்க நேரமாச்சி பள்ளிக்குப் போக்குல்ல அஸருக்கு பாங்கு சொல்லவும் சரியா இருக்கும்” என்று ஜனாஸா வீட்டிலிருந்து அவசரப்படுத்தினார் மோதினார்….

தண்டனை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2018
பார்வையிட்டோர்: 5,630
 

 ட்ரம்ஸ் அடிப்பின் அதிர்வில் செவிப்பறை கிழிந்தது. வீட்டுக்கு முன் வீதி நடுவில் செத்தை, குப்பைகளை எரித்து, சுற்றி வட்டமாக நின்றவர்களில்…

விவாகரத்து

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2018
பார்வையிட்டோர்: 8,305
 

 எப்போது விடியும் விடியுமென்று காத்துக்கிடந்த நதினிக்கு இரவெல்லாம் தூக்கமே வரவில்லை. தூங்குவதற்கும் அவள் மனம் சம்மதிக்கவில்லை. சற்று கண்ணசரலாம் என்று…