கதைத்தொகுப்பு: குடும்பம்

10265 கதைகள் கிடைத்துள்ளன.

பாலைவனப் பூ!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 21, 2023
பார்வையிட்டோர்: 3,700

 பஞ்சு பஞ்சாய் வெண் மேகப்போர்வை அதை விலக்கிக்கொண்டு கூம்பி இருந்த தாமரைய இதழ் தட்டி திறக்க தன் ஆயிரம் கரங்கள்...

வேர்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 21, 2023
பார்வையிட்டோர்: 3,526

 ‘கேட்டதையெல்லாம் வாங்கி கொடுத்து வளர்த்துன நம்ம பையனை விட, வறுமைல வளர்ந்த சுமன் வாழ்க்கைல உயரத்துக்கு வந்தது எப்படி ?...

மீனி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 21, 2023
பார்வையிட்டோர்: 4,570

 (1934ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) காந்திமதிப் பாட்டியின் வீட்டிற்கு முதல்நாள் இரவு...

ஓவியம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 20, 2023
பார்வையிட்டோர்: 2,170

 சாருலதாவிடம் எந்த மாற்றமும் இல்லை. முன்னை விட இன்னமும் வெளுப்பாய் அழகாய்த் தெரிந்தாள். ஹாலில் சோபாவில் உட்கார்ந்திருந்தவளை முதலில் ‘யாரோ’...

பேசு..

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 20, 2023
பார்வையிட்டோர்: 2,068

 ‘உங்கள் எதிர்காலம் உங்கள் கையில் ‘ என்றது போர்டு. பெரிய கை ரேகைப் படம். பக்கத்தில் அவன். ஒரு லென்சுடன்....

என்னுயிர்த்தோழி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 20, 2023
பார்வையிட்டோர்: 2,231

 கடவுளர்கள் எல்லோரும் நல்ல மூடில் இருந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் நான் சியாமளியை சந்தித்திருக்க முடியாது. முதலில் என் சுபாவம் பற்றி...

நுகத்தடி மாடுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 20, 2023
பார்வையிட்டோர்: 1,909

 என்ன சுலபமாய் ஆண்களுக்குக் கோபம் வருகிறது. மனைவி என்றால் இளப்பமா? சீறினால் எதிர்க்காமல் கேட்டுக் கொள்ள.. கை தன் போக்கில்...

இன்னொரு சான்ஸ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 20, 2023
பார்வையிட்டோர்: 1,531

 அம்மாவுக்குக் கோபம் வந்து பார்த்ததே இல்லை. இன்று வாசலுக்குக் குரல் கேட்டது. “அவளுக்கு புத்தி கெட்டு போச்சா என்ன.. யாரைக்...

குரல்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 20, 2023
பார்வையிட்டோர்: 1,693

 அந்தக் கேள்வியை நான் கேட்டிருக்கக் கூடாது. அது கேள்வி அல்ல. விமர்சனம். ஆனால் கேள்வியின் உருவில். ‘உன்னால் பேசாமல் இருக்க...

நிறைவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 20, 2023
பார்வையிட்டோர்: 1,754

 ஏனோ அந்தப் பெண்மணியைப் பார்க்கும்போது செத்துப் போன அம்மா ஞாபகம்தான் வந்தது. வருஷம் தவறாமல் ஆனி மாசம் அம்மா செத்துபோன...