கதைத்தொகுப்பு: குடும்பம்

10265 கதைகள் கிடைத்துள்ளன.

ஆயிரங்காய்ச்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 27, 2023
பார்வையிட்டோர்: 3,122

 தை மாத காலை பனியோடு, மஞ்சள் வாசனை கலந்து நாசியில் ஏறியது. ஒருமுறை மூச்சை ஆழ இழுத்து நுரையீரலை நிரப்பிக்...

பாவம் – ஒரு பக்கக் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 25, 2023
பார்வையிட்டோர்: 7,580

 உறவுக்காரப் பெண் ஒருத்தியின் திருமணத்துக்குச் சென்றநிர்மலா, அங்கே வத்சலாவைப் பார்த்ததும் மகிழ்ந்து போனாள். இருவரும் பள்ளியில் ஒன்றாய் படித்தவர்கள். பத்து...

கணக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 25, 2023
பார்வையிட்டோர்: 3,332

 பனி படர்ந்த காலை நேரத்தில் புத்தகங்களை கைகளில் இடுக்கி விஜி நடந்துவர ஜெயசீலா கூட வந்தாள். இளவெய்யில் முதுகில் மெல்லிய...

உப்பு ஜாடி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 25, 2023
பார்வையிட்டோர்: 3,325

 “ஏய்… நீயும் தான் வாயேன் உள்ள. நாங்க நாலு பேரு மட்டும் வட்டம் சின்னதா இருக்கு. நீயும் வரலாம் இல்ல.....

அமானுதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 25, 2023
பார்வையிட்டோர்: 4,053

 இரண்டு வருடம் கழித்து ஊருக்குப்போய் வீட்டில் நுழைந்ததுமே என்னைக் கடித்துத் தின்று விடுவதுபோல் ஆசைபொங்க நோக்கிய அஸ்மாவைப் பார்க்காமல் ,...

கரிசலாங்குட்டை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 25, 2023
பார்வையிட்டோர்: 3,155

 கரிசலாங்கண்ணி இலைகளைப்பறித்து இடுப்பில் கட்டியுள்ள சேலையில் கூட்டிய மடியில் போட்டுக்கொண்டிருந்தாள் ராமாயி. இன்று காலையிலிருந்து பறித்ததில் பதினைந்து மடியளவு கீரைகள்...

பட்டினப் பரவசம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2023
பார்வையிட்டோர்: 6,162

 (2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஆள் அரவமில்லாத பாளையங்கோட்டை ரயில்வே ஸ்டேஷனில்...

இப்படியும் ஒரு தாய்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2023
பார்வையிட்டோர்: 3,170

 வேப்ப மரத்தின் கீழே அந்த குழந்தை கிடந்தது. பிறந்த சில மணி நேரமே ஆன குழந்தை.. தொப்புள் கொடி நறுக்கப்பட்டு,...

சித்திமா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2023
பார்வையிட்டோர்: 3,153

 ஆற்றின் மேற்குக் கரையின் கண்டல் காடுகளில் சூரியன் மிதந்து கொண்டிருந்தான். ஆற்றங்கரை கொழுந்து விட்டெரியத் தொடங்கியது. சூரியனின் அந்திக் குளியல்,...

பகைவனுக்கும் அருள்வாய்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2023
பார்வையிட்டோர்: 2,689

 ஓதிச்சாமி ஓர் ஏழை விவசாயி மகன். பத்து வயது இருக்கும் போதே தாயை எமனிடம் பறிகொடுத்தவன். தனக்கு பத்து வயது...