கதைத்தொகுப்பு: கிரைம்

499 கதைகள் கிடைத்துள்ளன.

குற்றம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2012
பார்வையிட்டோர்: 19,483

 இரவும் அமைதியும் எங்கும் பரவி கிடந்தன. மஞ்சள் புள்ளிகளாக விண்மீன்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக மின்னிக்கொண்டிருந்தன. அந்த செம்பனைக் காட்டுக்கு சற்று...

அப்பாவின் மனைவி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 3, 2012
பார்வையிட்டோர்: 19,274

 கங்காவுக்கு தலை சுற்றியது. மிகவும் கஷ்டப்பட்டு வரவழைத்த புன்னகையுடன் கைகளை பிசைந்தவாறு சிவராமின் பின்னால் தன்னை மறைத்துக்கொள்வது போல் நின்றுகொண்டிருந்தாள்....

உளவறிய ஆவல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 27, 2012
பார்வையிட்டோர்: 12,034

 உளவுத் துறை ஐ.ஜி. ஆனந்தமோகன் பதற்றமாக உணர்ந்தார். ரிமோட்டில் ஏ.சியின் தாக்கத்தைக் குறைத்துவிட்டு, செல்போனில் பதிவாகியிருந்த குறுஞ் செய்தியை மீண்டும்...

வாய்ப்புக்கு நன்றி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2012
பார்வையிட்டோர்: 15,260

 மாறன் அறிவது, இத்துடன் மத்தியஅமைச்சரின் சுற்றுப்பயண விவ ரங்களை இணைத்துள்ளேன். நம் திட்டப்படி பொதுக்கூட்டத் தில்வைத்து முடித்துவிடவும். எத்தனையோ தோழர்களுக்குக்...

சந்தேகத்தின் பலன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2012
பார்வையிட்டோர்: 14,940

 கோர்ட்டில் ஒரு கொலை வழக்கு. குற்றவாளி கொலை செய்திருப்பதற்கான பலமான சாட்சிகளும் ஆதாரங்களும் இருந்தன. ஆனால், கொலை செய்யப்பட்டதாகச் சொல்லப்பட்ட...

கடைசிப் பயணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2012
பார்வையிட்டோர்: 12,383

 அந்த ஹோண்டா சிட்டி சக்கரம் தேய, ஹாரன் அலறி நிற்க, ஒரு கோபமான முகம் கண்ணாடி இறக்கித் திட்டியது. காதில்...

…எனவே, இந்தக்கதை முடியவில்லை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 13,027

 காலை மெரீனா மிகவும் உற்சாகமாக இருந்தது. ப்ளூ டூத் அணிந்த தொப்பையர்களும் வழுக்கையர்களும் மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தார்கள். வளப்பமான பெண்கள்...

பொற்கொடியும் பார்ப்பாள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 14,242

 நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் பாடல் ஒன்றில், பால்குடம் சுமந்துகொண்டு ஒரு சிறுமி சந்தைக்குப் போவாள். அவளது மனம் கோட்டை கட்டும்....

முறையீடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 13, 2012
பார்வையிட்டோர்: 14,884

 ஏறத்தாழ எட்டாவது முறையாக மீண்டும் அந்தக் கேள்வியை சிவராமன் கேட்டபோது சோட்டே லால் என்னும் அந்தக் கான்ஸ்டபிளுக்குக் கோபத்துக்குப் பதில்...

தீரன் சின்னமலையின் வாரிசுகளைக் கொல்ல காத்திருப்பவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 16,396

 கிருஷ்ணகுமாருக்கு சமூக அக்கறை அதிகம். அதிகம் என்றால் அது அடுத்தவர்களின் கார்களில் கல் அல்லது கம்பியைக் கொண்டு அழுந்தக் கீறும்...