குற்றம்



இரவும் அமைதியும் எங்கும் பரவி கிடந்தன. மஞ்சள் புள்ளிகளாக விண்மீன்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக மின்னிக்கொண்டிருந்தன. அந்த செம்பனைக் காட்டுக்கு சற்று...
இரவும் அமைதியும் எங்கும் பரவி கிடந்தன. மஞ்சள் புள்ளிகளாக விண்மீன்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக மின்னிக்கொண்டிருந்தன. அந்த செம்பனைக் காட்டுக்கு சற்று...
கங்காவுக்கு தலை சுற்றியது. மிகவும் கஷ்டப்பட்டு வரவழைத்த புன்னகையுடன் கைகளை பிசைந்தவாறு சிவராமின் பின்னால் தன்னை மறைத்துக்கொள்வது போல் நின்றுகொண்டிருந்தாள்....
உளவுத் துறை ஐ.ஜி. ஆனந்தமோகன் பதற்றமாக உணர்ந்தார். ரிமோட்டில் ஏ.சியின் தாக்கத்தைக் குறைத்துவிட்டு, செல்போனில் பதிவாகியிருந்த குறுஞ் செய்தியை மீண்டும்...
மாறன் அறிவது, இத்துடன் மத்தியஅமைச்சரின் சுற்றுப்பயண விவ ரங்களை இணைத்துள்ளேன். நம் திட்டப்படி பொதுக்கூட்டத் தில்வைத்து முடித்துவிடவும். எத்தனையோ தோழர்களுக்குக்...
கோர்ட்டில் ஒரு கொலை வழக்கு. குற்றவாளி கொலை செய்திருப்பதற்கான பலமான சாட்சிகளும் ஆதாரங்களும் இருந்தன. ஆனால், கொலை செய்யப்பட்டதாகச் சொல்லப்பட்ட...
அந்த ஹோண்டா சிட்டி சக்கரம் தேய, ஹாரன் அலறி நிற்க, ஒரு கோபமான முகம் கண்ணாடி இறக்கித் திட்டியது. காதில்...
காலை மெரீனா மிகவும் உற்சாகமாக இருந்தது. ப்ளூ டூத் அணிந்த தொப்பையர்களும் வழுக்கையர்களும் மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தார்கள். வளப்பமான பெண்கள்...
நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் பாடல் ஒன்றில், பால்குடம் சுமந்துகொண்டு ஒரு சிறுமி சந்தைக்குப் போவாள். அவளது மனம் கோட்டை கட்டும்....
ஏறத்தாழ எட்டாவது முறையாக மீண்டும் அந்தக் கேள்வியை சிவராமன் கேட்டபோது சோட்டே லால் என்னும் அந்தக் கான்ஸ்டபிளுக்குக் கோபத்துக்குப் பதில்...
கிருஷ்ணகுமாருக்கு சமூக அக்கறை அதிகம். அதிகம் என்றால் அது அடுத்தவர்களின் கார்களில் கல் அல்லது கம்பியைக் கொண்டு அழுந்தக் கீறும்...