கதைத்தொகுப்பு:காதல்

1304 கதைகள் கிடைத்துள்ளன.

இன்னும் எத்தனை நாள் இப்படி?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 27, 2012
பார்வையிட்டோர்: 12,252

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்கற்பனைகளிலேயே ஒருமாத காலமாய்க் கொடுத்துக் கொண்டிருந்த முத்தங்களை உண்மையாக்கும் தினம் இன்று என மீண்டும் கற்பனையோடே, ஊருக்குச் சென்று திரும்பியக்...

காதலும் கோலமும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 27, 2012
பார்வையிட்டோர்: 11,034

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்காதலர்களின் சொர்க்கமான மெரீனா கடற்கரையில் முத்தமிட்டுக் கொண்டிருக்கும் காதலர்களுக்கும், காதலரைப் போல் காட்சியமைத்துக் கொண்ட கயவர்களுக்கும் இடையில் செம்மேகமும், சிவப்புக்...

கொடையா, கானலா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 25, 2012
பார்வையிட்டோர்: 13,045

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்கொடைக்கானலுக்குச் செல்லும் அந்த அரசுப் பேருந்து எதிர்பாராதவிதமாக வெள்ளியருவிக்குப் பக்கத்தில் நின்றது. ‘இங்கு ஐந்து நிமிடங்கள் மட்டும் நிற்கும். எல்லாரும்...

காற்றின் அலை…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 24, 2012
பார்வையிட்டோர்: 11,699

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்இடைவெளியற்று காற்று வீசினபடி இருந்தது. கங்கா கண்களை இறுக மூடிக்கொண்டாள். அமானுஷ்யம், நேரத்தைக் கடக்கும் கடிகார முள்ளாக அவளைக் கடந்துகொண்டுஇருந்தது....

சனிக்கிழமை சாயங்காலம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 24, 2012
பார்வையிட்டோர்: 17,368

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்நடப்பது எதுவும் உவப்பாகவே இல்லை. என்னைப் புரிந்துகொள்ளாமல் அவள் அந்த நிர்மலா என்னைப் புறக்கணிப்பதாகவே உணர்கிறேன். ‘நிர்மலா யார்? எதன்பொருட்டு...

ஜெயா, நீ ஜெயிச்சுட்டே!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 17,025

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அமர்க்களப்பட்டுக்கொண்டு இருந்தது மேடை. வருடா வருடம் நடக்கும் கலை விழா. நாலு வருட மாணவர்களும் சேர்ந்து அரங்கத்தை அதிரவைத்தார்கள். பாட்டுப்...

மரியா கேன்ட்டீன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 13,309

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்‘‘ஒரு மரியா கேன்ட்டீன்…’’ என்று கேட்ட என்னைச் சின்ன சிரிப்போடு பார்த்தார் கண்டக்டர். ‘‘சேவியர்ஸா, இல்லை ஜான்ஸா?’’ ‘‘சேவியர்ஸ்… எய்ட்டி...

ஆதாம்-ஏவாள் கதைகள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 28,813

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்முதல் முறையாக ஆதாம் அழுதான்! கண்ணீரின் சுவை, உப்பு. கண்ணீரின் காரணம், காதல். ஆதாமின் விலா எலும்பிலிருந்துதான் ஏவாள் தோன்றி...

கடவுள் எழுதிய கவிதை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 18, 2012
பார்வையிட்டோர்: 15,243

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அவள் தன் செம்பொன் நிறப் பாதங்களை லேசாக உயர்த்தியபடி, நெற்றியில் விழுந்த தலைமுடியை இடக் கையால் ஒதுக்கிக்கொண்டு, உதடுகளைச்சுழித்து, கண்களைச்...

மாரியும் லாலியும் பின்னே சுகுவும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 15, 2012
பார்வையிட்டோர்: 14,112

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்சென்னை கே.கே. நகரில் மொட்டை மாடி குடிலில் பேச்சுலர் வாசம் பூண்டிருந்தார் சுகுமாரன். 42 வயதாகியும் கல்யாணம் நிகழாத வருக்கு...