கதைத்தொகுப்பு: ஒரு பக்கக் கதை

1419 கதைகள் கிடைத்துள்ளன.

கை எங்கே? கால் எங்கே?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 26, 2024
பார்வையிட்டோர்: 15,138

 ஓர் ஊரில் பத்து நண்பர்கள் இருந்தார்கள். அவர்கள் எங்கே போனாலும் சேர்ந்தேதான் போவார்கள்; வருவார்கள். அப்படியரு பாசப் பிணைப்பு. பக்கத்து...

இதய நோய்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 26, 2024
பார்வையிட்டோர்: 14,448

 டாக்டர்! இவரைக் கொஞ்சம் கவனிச்சுப் பாருங்க இவரு என் வீட்டுக்காரர்! அப்படியா ரொம்ப நல்லது சாருக்கு என்ன ப்ராப்ளம்? இவரு...

புது வித பயம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 26, 2024
பார்வையிட்டோர்: 14,271

 “ஏன் ஒரு மாதிரியா பயந்துகிட்டே வர்றீங்க?” “எந்தக் காரணமும் இல்லே சார்… இருந்தாலும் எனக்கு பயமா இருக்கு!” “என்ன இது...

உள்ளே என்ன இருக்கு?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 26, 2024
பார்வையிட்டோர்: 14,199

 ஒரு மனிதன். நீண்ட நாளைக்குப் பிறகு கல்யாணம் பண்ணிக் கொண்டான். ‘மனைவியிடம் நல்ல பெயர் வாங்குவது எப்படி?’ அவன் யோசித்து...

அகந்தை அழிந்தது எப்படி?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 26, 2024
பார்வையிட்டோர்: 13,973

 அது மிகவும் பழைமையான ஒரு கோயில். அங்கே அர்ச்சகர்கள் நிறையப் பேர் இருந்தார்கள். எல்லோருமே பிரம்மச் சாரிகள். ஆகவே, அவர்கள்...

இவன் எதிரி இல்லையே!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 26, 2024
பார்வையிட்டோர்: 13,929

 ஓர் ஊரில் பெரியவர் ஒருவர் இருந்தார். அவர் ஒரு நாள் தன் நண்பரின் வீட்டுக்குப் போயிருந்தார். வீட்டு வாசலில் இரண்டு...

வாழ வைக்கும் நம்பிக்கை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 26, 2024
பார்வையிட்டோர்: 13,070

 ஓர் ஊரில் பெரிய குளம் ஒன்று இருந்தது. அந்தக் குளம் ஒரு பெரிய மனிதருக்குச் சொந்தமானது. அதில் பல வகையான...

நீங்க ராமசாமிதானே?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 26, 2024
பார்வையிட்டோர்: 12,249

 பேருந்து போய்க் கொண்டிருந்தது. அதில் பயணம் செய்யும் ஒருவர், பக்கத்தில் உட்கார்ந்திருந்தவரைத் திரும்பிப் பார்த்தார். “நீங்க ராமசாமியா..?” என்று கேட்டார்....

கடவுளை காண விலகி போ!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 26, 2024
பார்வையிட்டோர்: 11,617

 ஒரு மனிதனுக்கு கடவுளை காண வேண்டும் என்று ஆசை. அவரை எப்படி சந்திப்பது? நிறைய பேரை கேட்டான் “கோவிலுக்கு போ!”...

சிரித்தாலும் கண்ணீர் வரும்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 25, 2024
பார்வையிட்டோர்: 6,129

 ‘நான் ஸ்கூலுக்கு வரலை….!’ அடம்பிடித்தான் அழகர்சாமி. ‘ஏன்…???’ என்ற ஒற்றைவார்த்தைக்கு அவனிடமிருந்து எந்த பதிலுமில்லை.  ‘சே! என்ன பெரிய கஷ்டமாப்போச்சு....