கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை

349 கதைகள் கிடைத்துள்ளன.

காமதேனுவால் வந்த கோபம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 11,744

 ஸ்ரீபரசுராமர் கதை… காமதேனுவால் வந்த கோபம்! உலகில் அதர்மம் அதிகரிக்கும்போது, அதை அழித்து தர்மத்தை நிலை நாட்ட மகாவிஷ்ணு எடுத்த...

காப்பாற்றியது பாராயணம்!

கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 9,034

 ஆத்மார்த்தமாகச் செய்யப்படும் பிரார்த் தனைகளுக்கு நிச்சயம் பலன் உண்டு. இதற்கு உதாரணமாக ஒரு சம்பவம்: பெரம்பூரில் சுமார் 10 ஆண்டுகள்...

மகா ஸ்வாமிகளின் தீர்க்க தரிசனம்!

கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 12,606

 ஒரு முறை நேபாள மன்னரது வேண்டுகோளை ஏற்று நேபாளத் துக்கு யாத்திரையாகப் புறப்பட்டார் காஞ்சி மகா பெரியவர். போகும் இடங்களில்...

செந்நிற ஆடையை ஏன் கேட்டார் பாபா?

கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 7,103

 மஹாராஷ்டிர மாநிலம், நாசிக் நகரைச் சேர்ந்தவர் மூலே சாஸ்திரி. வேத விற்பன்னரான இவர், வைதீகமான அக்னிஹோத்ரி. ஜோதிடக் கலையில் வல்லவர்....

கேளிக்கைகளில் குருநாதர் கலந்து கொள்ளலாமா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 9,625

 சீடனுக்கு வந்த சந்தேகம் பேரரசர் புஷ்யமித்திரரது திக்விஜயம் பெரும் வெற்றியில் முடிவடைந்ததையட்டி, தலைநகர் விழாக் கோலம் கொண்டது. நகரெங்கும் மாவிலைத்...

கிரிவலமும் பிரகலாதனும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 8,163

 திருவண்ணாமலையை கிரிவலம் வரும்போது, திடீரென்று மழை வந்தால், மழைக்கு ஒதுங்கக் கூடாது. அதற்குப் புராணம் கூறும் காரணம் இது: மனிதனாலோ,...

பகவான் கேட்டு அணிந்த ஆடை!

கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 6,847

 மதுரா நகர மன்னரின் அரசவையில் முதலமைச்சராகப் பணியாற்றியவர் திரிபுரதாசர். அவர் «க்ஷத்ராடனம் செய்ய விரும்பியதால், மன்னரும் முறைப்படி மரியாதை செய்து,...

பக்தைக்கு அருளிய பாண்டுரங்கன்!

கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 11,157

 இசை வேளாளர் குலத்தில், சியாமா என்ற பெண்மணியின் மகளாகப் பிறந்தவள் கானோபாத்திரை. நல்ல அழகி. பக்தி மிகுந்தவள். இவளது இனிமையான...

அமாவாசை பிறந்த கதை!

கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 7,911

 கங்கை, காவிரி போல புண்ணியவதி அச்சோதை என்ற தெய்வ மங்கை. மரீசி மகரிஷியின் மக்களான பித்ரு தேவதைகளிடம் பக்தி கொண்ட...

மதிவாணியின் மறுபிறவி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 8,550

 தூய்மையான கங்கை ஆறு. அதிகாலைப் பொழுது. பறவைகளது குரல். கரையில், பசுக் கன்றுகள், தாய்ப் பசுக்களை அழைக்கும் ஒலி. பதில்...