கதைத்தொகுப்பு: நகைச்சுவை

961 கதைகள் கிடைத்துள்ளன.

நம்பிக்கை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 29, 2012
பார்வையிட்டோர்: 12,811

 அந்த அறையின் கால்வாசி அளவுக்கு ஆக்ரமித்திருந்த பெரிய டேபிளின் அந்தப்புறம் டாக்டர் சடகோபன் அமர்ந்திருந்தார். வெளிர் நீல நிற டி...

வாஜி வாஜி சிவாஜி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 27, 2012
பார்வையிட்டோர்: 13,718

 சிவாஜி படம் ரிலீஸ். தனக்கு தெரிந்த ஒரு விஐபி உறவினர் மூலமாக முதல் நாள் ஈவினிங் ஷோவுக்கே தனக்கும் தன்...

சூதுச்சரண்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 24, 2012
பார்வையிட்டோர்: 11,703

 கைலாயத்தில் பனி கொட்டிக் கொண்டிருந்தது. அன்றைய இரவு ’21 நைட்’ என்று நாமகரணமிடப் பட்டிருந்தது. கொட்டும் பனியில் மூஞ்சூறும் மயிலும்...

மன்ற மதுஷாலா பொம்மை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 24, 2012
பார்வையிட்டோர்: 11,294

 “அறிவின் மூலமாக உங்களுக்கு லாட்டரியில் வாகனம் விழும்”. பின்பக்கம் திரும்பினால் 39 Kg. வாகனம் லாட்டரியில் கிடைத்தாலும் ஓட்டுவதற்கு அதிர்ஷ்டம்...

141

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2012
பார்வையிட்டோர்: 10,745

 ‘ஆண் ட் ரமீடா காலக்ஸியில் நோரா என்னும் கிரஹத்திலிருந்து பாரி என்கிறவன் இப்போது பூமிக்குப் புறப்பட்டு ஒரேநாளில் வந்து சேர...

வணக்கம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2012
பார்வையிட்டோர்: 11,441

 அவள் அழகான பெண் என்பதையும் மீறிக் கோபம் வந்தது. இடம் நார்ட்ஸ்டார்ம் பார். பேரைப் பார்த்து பயப்பட வேண்டாம். ஸ்பென்ஸர்...

இடமாறு தோற்றப் பிழை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2012
பார்வையிட்டோர்: 9,060

 சுனாமியே வந்து கதவைத் தட்டினாலும் தலையைப் பத்து முறை வாரிக் கொண்டு இரண்டாம் தடவையாக ஃபேர் அண்ட் லவ்லியை அப்பிக்...

ஒரு கதவு மூடிக் கொண்டபோது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 21, 2012
பார்வையிட்டோர்: 16,653

 வெகு நாட்களுக்கு முன்பு எனக்குள் ஒரு கனவு இருந்தது. கனவிற்கு ஆதாரம் சுப்ரமணியன். சுப்புணி எங்கள் பள்ளியின் கபில்தேவ். விளையாட்டை...

காதலின்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 21, 2012
பார்வையிட்டோர்: 11,018

 சொடக்குப் போட்ட விரல் போல மூளைத்தண்டில் ஒரு சிமிட்டல். சுளீர் என்று ஒரு மின்னல் பொறி. எப்படிப் பட்டென்று சொல்லி...

வித்வான்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 21, 2012
பார்வையிட்டோர்: 10,383

 ஒரு அசந்தர்ப்பமான நிமிஷத்தில் வந்து சேர்ந்தாள் யக்ஷ்ணி. காலையில் இருந்தே ஜானகிராமனுக்குள் ஒரு புகை மூட்டம். வார்த்தைகளுக்குத் தவிக்கிற கவிதை...