கதைத்தொகுப்பு: தினமலர்

503 கதைகள் கிடைத்துள்ளன.

யாவரும் வெல்லலாம்!

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 9,885

 காலையில் காபியுடன் நாளிதழை பிரித்த சண்முகம், தலைப்புகளை பார்வையிட்டபடி, பக்கங்களைப் புரட்டினார். புரட்டும் போது, அதனுள் இருந்து, பிட் நோட்டீஸ்...

இன்னும் இருக்கின்றனர்!

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 9,752

 கதிரவன் தன் ஒளிக்கிரணங்களை பூமி மீது செலுத்திய காலை வேளை. அவசரமாக காவல் துறை பணிக்கு கிளம்பிக் கொண்டிருந்தார் பெருமாள்...

கனவுகளும், நிஜங்களும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 10,906

 தெய்வசிகாமணி என்ற அபூர்வமான பெயர் கொண்ட அந்த இளைஞன், கறுப்பாக, வெடவெட என்று இருந்தான். நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு, “டக்டக்’...

வெளிச்சத்துக்கு வராதவள்!

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 9,593

 இந்துவின் மனதில்தான், அந்த எண்ணம் முதலில் தோன்றியது. அன்று, ஞாயிற்றுக்கிழமை. மதிய உணவுப் படலத்திற்குப் பின், ஹாலில் கிடந்த சோபாவில்,...

இதுவும் மழலைதான்!

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 9,645

 சியாமளாவிற்கு, தான் நடந்து கொள்ளும் விதத்தை நினைத்தால், அவளுக்கே வெட்கமாக இருந்தது. சுத்தமாகப் பேச்சே வராத, இரண்டு வயது குழந்தையை...

திக்கு தெரியாத காட்டில்

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 13,341

 மெதுவாக எழ முயன்றாள் வைதேகி. ஆனால், உடல் ஒத்துழைக்க மறுத்து, கீழே சாய்ந்தது. அயர்ச்சியுடன் கண்களை மூடினாள். உடனடியாக செய்ய...

தரிசு நிலம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 16,767

 இன்று, நகரங்கள் ஆதிக்கம் செலுத்தி, கிராமங்களின் வளத்தை கறந்து விடுகின்றன. இதனால், கிராமங்கள் நாசம் அடைந்து கொண்டிருக்கின்றன. இந்த ஆதிக்கம்...

வீரமும், விவேகமும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 16,937

 மாலை ஐந்து மணி. நானும், பாலாவும், இனியனும், கோவில் திடலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். சம்பத்தும் வந்து சேர்ந்தான். “”என்னடா…...

வாழைக்கன்று கல்யாணம்!

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 9,881

 அழகான அந்திப் பொழுது எப்படி சென்று மறைந்ததென, யாருக்கும் தெரியாதது போல், எனக்கும், விஜயராகவனுக்கும், எப்போது, எப்படி அன்பு ஊடுருவியது...

நாலு பேரு கூடி வாழ்த்த…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 10,368

 பிலால் சொன்ன அந்த நல்ல சேதியைக் கேட்டதும், அவரை நெஞ்சோடு அணைத்து, முஸாபா செய்தார் அப்துல்லா. “நல்ல சேதி சொன்னீங்க...