கதைத்தொகுப்பு: தினமணி

689 கதைகள் கிடைத்துள்ளன.

அத்தை மவன்
0 (0)

கதைப்பதிவு: January 30, 2013
பார்வையிட்டோர்: 12,631

  காய்ந்து சுருண்டு போன தலை முடி. அழுக்கேறிய புடவை.. உடம்பில், ஒட்டிக் கொண்டிருக்கிற சுருங்கிப்போன சதைக்கு சொந்தக்காரியான பூரணி...

விழுந்தபின் மனமே, விசனம் கொள்ளாதே..
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 30, 2013
பார்வையிட்டோர்: 33,848

  யார் வேண்டுமானாலும் விழலாம். நான்கூட சமீபத்தில் விழுந்தேன். பூமிக்கு ஆகர்ஷண சக்தி அதாவது ஈர்ப்பு சக்தி உள்ளவரை விழுவதைப்...

மதிப்பெண்ணின் மறுபக்கம்
0 (0)

கதைப்பதிவு: January 30, 2013
பார்வையிட்டோர்: 11,862

  டிரிங்… “”ஏண்டி பப்பி. எழுந்திரு மணியாச்சு பாரு… நாலரைக்கு அலாரம் அடிச்சாச்சு. எழுந்திருடி”-லைட்டைப் போட்டவாறு மகளை எழுப்பினாள் ராதிகா....

வேண்டும் வேண்டும்…
0 (0)

கதைப்பதிவு: January 30, 2013
பார்வையிட்டோர்: 11,315

  அடித்துப் பிடித்துக் கொண்டு ஏறிவிட்டேன். வேலைக்குச் செல்பவர்களின் கூட்ட நெரிசலால், நிரம்பி வழிந்தது ரயில். எவ்வளவு மாறி விட்டது...

மழைக் காகிதம்
0 (0)

கதைப்பதிவு: January 30, 2013
பார்வையிட்டோர்: 14,260

  வேலப்பன்… ரெண்டு கைகளையும், முழங்காலுக்குள் வைத்தவனாய்…குறுகிப்போய் இருந்தான். “”என்ன மாப்ளே தறியெல்லாம் எப்படி ஓடுது?” ஆறுச்சாமி மச்சான், சொந்த...

அம்மாவைத் தேடி…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 30, 2013
பார்வையிட்டோர்: 11,478

  வான்கூவரிலிருந்து ஆறு ஆண்டுகள் கழித்து சென்னை வந்திருந்தான் ஸ்ரீராம். கூடவே அவன் மனைவி அகிலா, வெள்ளை நிற ஜில்லி...

கண்ணால் காண்பது மெய்
0 (0)

கதைப்பதிவு: January 30, 2013
பார்வையிட்டோர்: 15,604

  நல்ல அடை மழை. சின்னச் சின்ன பிட் பைட்டாக ஆரம்பித்து சில நொடிகளில் மெகா பைட்டாகி இப்பொது ஜெட்டா...

பழி
0 (0)

கதைப்பதிவு: January 30, 2013
பார்வையிட்டோர்: 10,589

  இருபது வீடுகள் கொண்ட எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பின் தரைத்தள முதல் வீட்டில் குடியிருப்பவர் வாசன். நல்ல வேலையிலிருந்தபோது, இன்ஷ்யூரன்ஸ்...

பெண்டாட்டிதாசன்
0 (0)

கதைப்பதிவு: January 30, 2013
பார்வையிட்டோர்: 10,696

  இந்தப்பயல் இப்பிடி மாறுவான்னு நான் கனவுல கூட நெனச்சிப் பாக்கல்ல. இந்தக் கருவாலிக்குட்டி வந்து, என்ன மாயம் பண்ணினாளோ?...

மறைமுகமாக ஒரு காதல்!
0 (0)

கதைப்பதிவு: January 30, 2013
பார்வையிட்டோர்: 17,358

  20 வருடங்களுக்கு முன்பு, மெட்ராஸ்… … இப்பிரிவு எத்தனை காலம் தான் நீடிக்குமோ? இந்த அறியாப்பருவத்து மனித மந்தையிலிருந்து...