கதைத்தொகுப்பு: சுதந்திரன்

சுதந்திரன் ஈழத்திலிருந்து வெளியான ஒரு பத்திரிகை ஆகும். ஜூன் 1, 1947 அன்று சுதந்திரனின் முதல் இதழ் வெளியானது. ஆரம்பத்தில் நாளிதழாக வெளிவந்த சுதந்திரன் 1951 முதல் வார இதழாக வெளிவந்தது. சுதந்திரனின் முதல் ஆசிரியராக இருந்தவர் கோ. நடேசையர். 1952 – 1961 காலத்தில் எஸ். டி. சிவநாயகம் ஆசிரியராக இருந்தார். பின்னர் கோவை மகேசன் ஆசிரியரானார். 1977 வரை கொழும்பில் இருந்து வெளியான சுதந்திரன் பின்னர் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியானது. 1983 இறுதியில் இது நிறுத்தப்பட்டது.

12 கதைகள் கிடைத்துள்ளன.

மனிதன் தெய்வமாகின்றான்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 9, 2023
பார்வையிட்டோர்: 6,978

 (1966ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வினாடிகள் யுகங்களாக அசைகின்றன. வழக்கமாகவே மாலை...

அப்பேலங்கா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 24, 2023
பார்வையிட்டோர்: 2,477

 (1956ல் வெளியான சீர்திருத்த நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சிறைச்சாலைக் கதவு திறந்தது. அதிகாலையில்...

சரிவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2022
பார்வையிட்டோர்: 2,535

 (1963 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சித்திரை விடு தலையில் நான் மலைநாடு...

சுமை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2022
பார்வையிட்டோர்: 2,504

 (1957 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வேலாயுதத்தை இரண்டு மூன்று நாட்களாக வகுப்பிற்...

எண்பது ரூபா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 26, 2022
பார்வையிட்டோர்: 5,345

 தூரத்தில் எங்கேயோ பௌத்த ஆலயத்திலிருந்து பிக்குகள் பிரித் ஓதும் சத்தம். ‘புத்தம் சரணம் கச்சாமி’ ‘சங்கம் சரணம் கச்சாமி’ என்று...

பாசம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 11, 2021
பார்வையிட்டோர்: 3,887

 (1953ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஆயிரத் தலைகளையும் உயர்த்திக்கொண்டு சீறி வரும்...

குடிமகன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 11, 2021
பார்வையிட்டோர்: 3,897

 (1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தம்பலகாமம் இரண்டு விஷயங்களுக்குப் பெயர் பெற்...

பிரிவுபசாரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 11, 2021
பார்வையிட்டோர்: 3,232

 (1953ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சித்திரை மாதத்து உச்சி வெய்யில் கொளுத்திக்...

ஏமாற்றம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 11, 2021
பார்வையிட்டோர்: 2,736

 (1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வெள்ளைக் கமலத்தில் வீற்றிருந்த சரஸ்வதி தேவி...

‘பாதாள’ மோகினி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 11, 2014
பார்வையிட்டோர்: 14,082

 கலைஞன் சிவகுமார் ஒரு சித்திரம் வரைந்தான். அற்புதமான ஓவியம். ஒளியையும் நிழலையும் சேர்த்து, வர்ணத்தையும் வடிவையும் சேர்த்து எழுதிய செளந்தர்யப்...