கதைத்தொகுப்பு: ஈழகேசரி

25 கதைகள் கிடைத்துள்ளன.

ஒற்றைப் பனை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 11, 2021
பார்வையிட்டோர்: 1,878
 

 பக்கத்துக் காணிக்குள் இருந்த பனையிலிருந்து பனம்பழம் ஒன்று எங்கள் வீட்டு முற்றத்திற் பொத் தென்று விழுந்தது. தாழ்வாரத்திற் கிளித்தட்டு விளை…

தருமம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 11, 2021
பார்வையிட்டோர்: 1,363
 

 பேதுரு ஓர் பிறவிக் குருடன். அவனை நான், முதன் முதல் கிண்ணியாத் துறையிலேதான் சந்தித்தேன். அன்று மட்டக் களப்பிலிருந்து திருகோணமலைக்கு…

நம்பிக்கை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 11, 2021
பார்வையிட்டோர்: 2,233
 

 வயல் வெளியின் கிழக்குக் கரையோர மாக ஓடும் வாய்க்கால் மேட்டில் அவள் குத்திக்கொண்டிருந்தாள். அவளின் தீட்சண்யமும் திடமும் கொண்ட பார்வை…

வண்டிற்சவாரி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 11, 2014
பார்வையிட்டோர்: 14,230
 

 1 எழுத்தாளர் அ.செ.முருகானந்தன்இறைப்பு ஆரம்பமாயிற்று. ஆளை ஆள் தெரியாத இருட்டு. துலாவில் இரண்டுபேர் ஏறினார்கள். பட்டைக் கொடியை ஒருத்தன் பிடித்தான்….

தமிழ்க்கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 26, 2012
பார்வையிட்டோர்: 9,000
 

 ஆயிரத்தெட்டு சிறுகதைகளும், இருபத்தேழு குறுநாவல்களும் பதின்மூன்று நாவல்களும், நான்கு நாடகங்களும், மூன்று உரைநூல்களும், ஒரு சமையல் குறிப்புமென கணக்கில்லாமல் புத்தகங்கள்…