கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்

1786 கதைகள் கிடைத்துள்ளன.

குளிர்ச்சி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 9,496

 முன்னொரு காலத்தில் அண்ணன் தம்பிகளான சந்திரனும், சூரியனும், காற்றும் சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களின் தாயான நட்சத்திரத்திடம் சித்தியான...

காணாமல் போன கன்றுக்குட்டி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 8,814

 பாபு அவன் தங்கை நீலா இருவருக்கும் பசு மாடு, நாய், பூனை மற்றும் பறவைகளை வளர்ப்பது என்றால் மிகவும் விருப்பம்....

பொறாமை வேண்டாமே!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 11,775

 பண்ணையார் வாசு ரொம்ப நல்லவர். அவரிடம் கடன் கேட்டு வந்தவர்களுக்குக் கூட வட்டியில்லாமல் கொடுத்து உதவி வந்தார். அவருடைய நிலங்கள்...

அழகிய குகை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 9,356

 அது ஒரு காலை நேரம். ஆண் நரியும் பெண் நரியும் ஒரு அழகிய குகைக்குள் நுழைந்தன. அந்தக் குகை பெண்...

சாப விமோசனம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 10,265

 ஒரு சமயம் தேவலோகத்தில், தேவர்கள் உற்சாக மிகுதியால் அளவுக்கு மீறி அமிர்தத்தை சுவைத்து மகிழ்ந்தனர். எனவே, போதை தலைக்கேறி தாம்...

யார் கணவன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 8,524

 முன்னொரு காலத்தில் சோபவதி என்ற ஒரு நாடு இருந்தது. இந்த நாட்டை யசகேது என்ற மன்னன் ஆண்டு வந்தான். இந்த...

சிவப்பு குல்லாவின் கதை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 8,892

 டீதி என்ற நாட்டை டார்வின் என்ற அரசன் ஆண்டு வந்தான். ஆணவத்தின் மொத்த உருவானவன். குடிமக்களுக்கு என்று எந்த நன்மையும்...

நண்பா!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 8,834

 ஒரு ஊரில் ஒரு பெரிய ஆற்றங்கரை இருந்தது. அந்த ஆற்றங்கரையின் ஓரத்தில் ஒரு பெரிய அரச மரமும் இருந்தது. அந்த...

விருந்தோம்பல்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 18,053

 அயர்ன்புரம் என்ற ஊரின் அருகே பெரிய காடு இருந்தது. அந்தக் காட்டில் கொடிய வேடன் ஒருவன் வசித்தான். ஒரு நாள்...

நேர்மையாய் இரு!!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 8,280

 செந்தில் ஒரு வேலையில்லாத பட்டதாரி. எத்தனையோ நிறுவனங்களில் அவன் நேர்முக தேர்வுக்கு சென்று வந்திருக்கிறான். இதுவரை அவன் ஒரு தேர்வில்...