கதைத்தொகுப்பு:சுட்டிக் கதைகள்

1903 கதைகள் கிடைத்துள்ளன.

பகைவர்களின் நடுக்கம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 3,335

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்இடையன் ஆடுகளை ஓட்டுகிறான். குகையொன்று குறுக்கிடுகிறது. குகையைக் கண்டதும் ஆடுகளை வேறு பக்கம் திருப்புகிறான். அவன் நெஞ்சம் படபடக்கிறது. ஆடுகளை...

அவரவர் பங்கு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 3,447

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்சேரமான் இரும்பொறையைக் கண்டு பாட இளங்கீரனார் சென்றார். அவன் புலவர் முகத்தைப் பார்த்தான். ஏனோ அவனுக்குக் கபிலர் நினைவு வந்து...

என்ன வாழ்க்கை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 3,296

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்வறுமையுற்ற பாணன் அவன். பாவம், உடல் மெலிந்திருந்தான். அவன் சுற்றத்தாரோ, தோலுரிக்கப் பட்ட உடும்பு போன்று, விலாப்புறந் தெரிய இளைத்துக்...

தண்புனலும் தறுகண் யானையும்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 3,312

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்யானை ஒன்று ஊர்க்குளத்திற்கு குளிக்கச் சென்றது. சிறுவர்களும் அதன் பின்னால் திரண்டு சென்றனர். யானை, குளத்தில் இறங்கிக் குளித்தது. சிறுவர்களும்...

அதியமான் அஞ்சுகின்றானா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 2,837

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அதியமான் போர்க்களம் புக அஞ்சினான். அவ்வை அவனை நோக்கிக் கூறினாள்: மறப்புலி சீறி எழுந்தால் அதனை எதிர்க்கும் மான் கூட்டம்...

மனத்தின் வேகம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 3,270

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒரு தையற்காரர், கட்டிலில் உட்கார்ந்து தைத்துக்கொண்டிருக்கிறார்… அவர் மனம் விரைகிறது…. ஊரிலே திருவிழா வந்து விட்டது… அதனைச் சென்று காண...

கவரி வீசிய காவலன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 3,269

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்இரும்பொறையின் அரண்மனை. மணங்கமழும் மென்மலர் பரப்பிய முரசு கட்டில் இருக்கும் இடம். பலவர் மோசிகீரனார், இரும்பொறையைக் காண நெடுந் தொலைவிலிருந்து...

என்னென்று சொல்வதோ?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 3,037

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்வானளாவியது அம்மலை. அருவிகள் குதிக்கின்றன. சுனைகள் பொங்குகின்றன. மரங்கள் நிற்கின்றன. குறிஞ்சி நிலத்தின் அழகே அழகு. இந்த மலை நாட்டிற்கு...

பரிசில் வாழ்க்கை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 3,262

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அரசனுடைய ஏவலாளர்க்கு ஐயம் தோன்றியது. அதன் முடிவு என்ன தெரியுமா? கிள்ளியின் ஏவலாளர்கள் அயலூரான் ஒருவனைக் கைது செய்து காவலில்...

அளவிட முடியாத அளவு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 3,617

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்வானவீதியைப் பார். பெரிய வீதி. அதில் ஏழு குதிரை பூட்டிய தேர் ஓடுகிறதே. தேரில் கதிரவன் தான் உட்கார்ந்திருக்கிறான். அப்ப்பா...