மாறாட்டம்



காலை 4 மணிக்கே அழைப்பானை வைத்திருந்தாள் பார்கவி.. கை பேசியிலிருந்து நாராசமாக எழுந்த ஒலியை கேட்டு பேருந்திலிருந்த அனைவரும் துயில்...
காலை 4 மணிக்கே அழைப்பானை வைத்திருந்தாள் பார்கவி.. கை பேசியிலிருந்து நாராசமாக எழுந்த ஒலியை கேட்டு பேருந்திலிருந்த அனைவரும் துயில்...
அந்த செய்தி என்னை மிகவும் பாதித்திருந்தது. ஒரு கணம் கணனித் திரையைப் பார்த்தபடி உறைந்து போயிருந்தேன். காரணம் நேற்றுத்தான் ஹரம்பிக்கு...
மின் விசிறி சத்தமில்லாமல் சுழன்று கொண்டிருந்தது. சிவராமன் நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். வெளிர் நீல நிறத்தில் வெள்ளையில் குறுக்குக் கோடுகள் போட்ட...
நான்கு நாட்களாய் நான் ஊரில் இல்லை. சொந்த ஜோலியாய் கனியனூர் வரைக்கும் போயிட்டு இப்போதுதான் விட்டிற்குள் நுழைகிறேன். நுழையும் போதே...
பிராணிகளின் பராமரிப்பு பற்றியும் அவற்றின் உரிமைகள் பற்றியும் இன்றைய தினம் நிறையவே பேசப்படுகிறது. ஆனால் உலகிலேயே மிகப் பழைய நூலான...
சென்னையிலிருந்து அருகில் உள்ள ஊர்களுக்கு தினமும் மின்சார ரயிலில் சென்று பணிபுரியும் பல்லாயிரக்கணக்கான அலுவலர்களில் ஒருவர்தான் நம் கதாநாயகர் ....
சங்ககிரி என்ற ஊரில் தவசி என்ற நெசவாளி இருந்தான். அவன் நெசவுத் தொழிலில் கைதேர்ந்தவன். விதவிதமான வேலைப்பாடமைந்த உயர்வகை ஆடைகளை...
பிணத்தை மடியில் வைத்துக் கொண்டு, அதனைக் கொஞ்சுவதாகப் பாவனை பண்ணிக் கொண்டு எவ்வளவு நேரம்தான் உட்கார்ந்திருக்க முடியும்? புஷ்பமாலா தனது...
இன்னும் கொஞ்சம் காலம் இருந்தால் தான் என்ன? ஏன் இப்படி அவசர அவசரமாக என்னை நெருக்குகிறாய்? இன்னும் உன் பசி...
தாயின் உடைகளைப் பெட்டியில் அடுக்கியபடி, “அம்மா இதுதானே உங்கட மருந்துப் பெட்டி?;;;;…… …அம்மா!” என திரும்பவும் அழைத்து, ஒரு சிறு...