கதைத்தொகுப்பு: சமூக நீதி

6658 கதைகள் கிடைத்துள்ளன.

பகடை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 5, 2012
பார்வையிட்டோர்: 8,486

 இந்த விஷயத்தை எங்களுக்குச் சொன்னது, பக்கத்துப் போர்ஷன் ஆராவமுது சார். திருவல்லிக்கேணியில் ஒரு இருண்ட சந்தில், காற்றோட்டமில்லாத, எழுந்ததும் நாலு...

தேடல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 4, 2012
பார்வையிட்டோர்: 54,417

 போயிங் விமானத்தின் ஜன்னல் வழியாக டாக்டர் சிவசங்கர் பார்த்தார். சென்னையின் தென்னை மரங்கள் மெல்ல அணுகிக் கொண்டிருக்க, கட்டடங்கள் கான்க்ரீட்...

அனாமிகா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 4, 2012
பார்வையிட்டோர்: 38,868

 மெரீனாவில் கடலருகே அதிகக் கூட்டம் இல்லை. அங்கே இங்கே ஓரிரு தப்பித்த படகுகள். வெயில் காயும் வலை தவிர மனித...

பூனை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 3, 2012
பார்வையிட்டோர்: 36,641

 ரயில் பயணத்தின் போது ஏற்படும் அனுபவங்கள் சில மறக்க முடியாதவை. கீழ் வரும் அனுபவத்தைச் சந்தோஷமா, சங்கடமா என்று நீங்களே...

சிவப்பு மாருதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 3, 2012
பார்வையிட்டோர்: 33,829

  சித்ராவின் கல்யாணத்துக்காக மிக உற்சாகமாகத் துவங்கிய பயணம் மெள்ள மெள்ள ஒரு கெட்ட கனவாக மாறியது. பெங்களூரிலிருந்து சென்னைக்கு...

எப்படி?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 2, 2012
பார்வையிட்டோர்: 27,290

 என் நண்பனுடன் ஒரு வாக்குவாதத்தின் இறுதியில் நான் சொன்ன வார்த்தைகள் தெளிவாக, அழுத்தமானதாக இருந்தன. “நான் சொல்வதுதான் சரி. கடவுள்...

அரிசி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 1, 2012
பார்வையிட்டோர்: 23,407

 உலகத்தில் உள்ள அத்தனை கார் மெக்கானிக்குகளும் ஏமாற்று வேலைக்காரர்கள் என்றால் நான் ஒப்புக் கொள்ள மாட்டேன்.இரண்டு மூன்று பேர் நல்லவர்களும்...

அஞ்சலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 29, 2012
பார்வையிட்டோர்: 21,682

 இரவு பத்து மணியிருக்கும். கதவைத் தட்டும் சத்தம் கேட்டு, யாராக இருக்கும் என யோசித்துக் கொண்டே கதவை திறந்த பார்வதிக்கு,...

நிழல் தொலைத்தவர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 28, 2012
பார்வையிட்டோர்: 17,786

 எறும்புபோல் சாரைசாரையாய் மக்கள் கூட்டம் அந்த வீட்டில் குழுமிக் கொண்டிருந்தது. வீடு பிதுங்கி வீதியிலும், வீதி பிதுங்கி தெருவிலும், தெரு...

தகனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 27, 2012
பார்வையிட்டோர்: 19,639

 சுகமான ஒரு பயணத்தின் முடிவு சமீபித்த கணத்தில்தான் அந்தச் செல்லிடப்பேசி செய்தி எனக்குச் சொல்லப்பட்டது. மனதிலிருந்த உற்சாகம் அனைத்தும் வடிந்து...