கதைத்தொகுப்பு: சமூக நீதி

6666 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு கல்லூரியின் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 16,068

 காலை நேரப்பரபரப்பு, தொலைக்காட்சியில் வணக்கம் தமிழகம் பேசிக் கொண்டிருக்க, அடுக்களையில் குக்கர் தன்னை நினைவுபடுத்த விசில் அடித்தது. சீதா, உனக்குக்...

பொய் வழக்குகள்

கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 6,086

 “சில ஜோடனை வழக்குகள் கூட நிஜத்தில் தோற்று, நிழலில் ஜெயிக்கிறது.” “உன் பெயரென்ன?” “…………” “டேய், வாயில என்ன கொழக்கட்டையா...

நேரில் கடவுள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 9,325

 அறை வாசலில் நிழலாட ‘யாரது?” படுக்கையிலிருந்தவாறே கேட்டார் ரங்கசாமி அய்யா. நடுத்தர வயதுக்காரனொருவன். ‘அய்யா நீங்கதானே ரங்கசாமி அய்யா. தமிழாசிரியர்?”...

கங்கா ஸ்நானம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 10,414

 “இதோ நாம் நம்மோட புனித கங்கையின் கரைக்கு வந்துட்டோம். இந்த புனித நகரம் நம்மோட பாவங்களையெல்லாம் போக்க நமக்கு உதவி...

நாலு சக்கர போதிமரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 15,192

 கல்யாண வீட்டிலிருந்து இன்னும் கொஞ்சம் சீக்கிரம் கிளம்பியிருக்கலாம். கட்டாயப்படுத்தினார்களே என்று டின்னருக்குக் காத்திருந்திருக்கவேண்டாம். எத்தனை கூட்டம்! பழைய நண்பர்கள் பலரைப்...

ஏண்டா எங்க தலைவன் போஸ்டரக் கிழிச்சே?

கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 5,260

 அவன் வேக வேகமாக வந்தான்..சைக்கிளை விட்டு இறங்கினான்…அந்த போஸ்டரை எடுத்து கவனமாகப் பசை தடவி ஒட்டினான்..போய்க் கொண்டே இருந்தான். ஏண்டா...

அப்பாவி கணேசனும் அமானுஷ்யமும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 7,800

 கணேசன் என்னதான் வாட்டசாட்டமாய் சக்திமான் முகேஷ் கண்ணா மாதிரி இருந்தாலும் இந்த சுவீடன் குளிரை மட்டும் அவரால் தாங்க முடியவில்லை....

ஒரு தொலைபேசி அழைப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 7,288

 வெள்ளிக்கிழமை இரவு ஆதலால் என்னுடைய அறை நண்பர்கள் கார்ல்ஸ்க்ரோனா நகர இரவுக் கொண்டாட்டங்களுக்குச் சென்றுவிட்டார்கள். தனிமைதான் மனிதனின் முதல் எதிரி....

நான் , கீர்த்தனா மற்றும் சில மரங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 6,918

 இயற்கையான வடிவங்களில் மனித முகங்களைத் தேடும் பழக்கம் ஆறாவதுப் படிக்கும்பொழுது இறந்து போன தாத்தா உருவம் அவருக்கு படைக்கப்பட்டிருந்த வாழை...

சில சிணுங்கல்கள், ஒரு ஈரானியப்பெண் மற்றும் நான்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 7,488

 பனிக்காலம் ஆரம்பித்துவிட்டது என்பதை காது மடல்களில் உரசிய வாடைக்காற்று உணர்த்தியது. நேற்றைப்போலவே இன்றும் லின்ட்புலோம்ஸ்வேகன் போக பேருந்திற்காக 8.45 மணி...