6348 கதைகள் கிடைத்துள்ளன.
கதையாசிரியர்: மாலன் கதைப்பதிவு: August 21, 2012
பார்வையிட்டோர்: 15,930
மடத்துக் கதவு சாத்தியிருந்தது. கதவைப் பார்க்கப் பார்க்கச் சிரிப்பாக வந்தது இவனுக்கு. நாலு பேராக இழுத்துத்தான் திறக்க வேண்டும். மூட...
கதையாசிரியர்: மாலன் கதைப்பதிவு: August 21, 2012
பார்வையிட்டோர்: 8,500
அவன் நிறம் வெள்ளை, வெள்ளையென்றால் தந்த வெள்ளையில்லை. நீலம் கலந்தடித்த சுண்ணாம்பு வெள்ளை, வெளிறிப்போன ரோஜா வெள்ளை. லுகோடர்மா வெள்ளை....
கதையாசிரியர்: மாலன் கதைப்பதிவு: August 21, 2012
பார்வையிட்டோர்: 13,163
அலங்காரம் பிரமாதமாக இருந்தது.கூடம் முழுவதும் மாக்கோலம்.நிலையில் எல்லாம் பூச்சரம்.தளமும் சுவரும் சந்திக்கும் மடக்கு நெடுக்காகவும் காவிப் பட்டை.ஓரமாய் ஒரு மேடை.மேலே...
கதையாசிரியர்: மாலன் கதைப்பதிவு: August 21, 2012
பார்வையிட்டோர்: 8,662
சுப்ரமணிக்கு ‘கொச்சு முதலாளி’ என்று பெயர் ஏற்பட்டதற்குக் காரணம், அவனுடைய அப்பா அல்ல. அதற்கான முழுப் பொறுப்பு தகழி சிவசங்கரன்...
கதையாசிரியர்: மாலன் கதைப்பதிவு: August 21, 2012
பார்வையிட்டோர்: 13,203
ஆளுநர் அப்படி ஒரு முடிவு எடுப்பார் என்று அனந்தராமன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆளுநர் மிர்தாவின் அந்தரங்கச் செயலாளராக அனந்தராமன் பொறுப்பேற்றுக்...
கதையாசிரியர்: மாலன் கதைப்பதிவு: August 15, 2012
பார்வையிட்டோர்: 12,314
தாத்தா எப்போது வருவார் என்று காத்துக் கொண்டிருந்தாள் ஜனனி. தாத்தாவிடம் கேட்பதற்கு அவளிடம் ஒரு கேள்வி இருந்தது. முக்கியமான கேள்வி....
கதையாசிரியர்: பாமா கதைப்பதிவு: August 13, 2012
பார்வையிட்டோர்: 20,428
மரத்தூர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் ஒவ்வொரு நாள் மாலையிலும் வாத்தியக்குழுவினர் முழுவீச்சில் பயிற்சி மேற்கொண்டிருந்தனர். காட்டுப்பட்டி பள்ளிக்கூடத் திறப்பு விழாவுக்கு அவர்களது...
கதையாசிரியர்: பாமா கதைப்பதிவு: August 13, 2012
பார்வையிட்டோர்: 16,320
ரொம்பாக் கிசும்புக்காரனா இருப்பாம் பொறுக்கோ இந்தப்பெய. அவுகய்யனும் அம்மையும் அப்பிராணிக கெணக்கா இருக்கைல அவுகளுக்குப் பெறந்த இந்தக் கழுத இப்பிடித்...
கதையாசிரியர்: நாஞ்சில்நாடன் கதைப்பதிவு: August 13, 2012
பார்வையிட்டோர்: 19,606
அவர் பெயர் என்ன என்று யாருக்கும் தெரியாது! “வைத்தியன்’ என்ற பெயராலேயேசிறுவர் முதல் பெரியவர் வரை அவனை அழைத்தார்கள். ஒருவேளை...
கதையாசிரியர்: எஸ்.ராமகிருஷ்ணன் கதைப்பதிவு: August 13, 2012
பார்வையிட்டோர்: 12,384
பின்னிரவில் பெய்யும் மழையை படுக்கையில் இருந்தபடியே கேட்டுக்கொண்டிருக்க மட்டும்தான் முடியும். வெளியில் எழுந்து போய்க் காண முடியாது. எப்போதாவது உறக்கத்திலிருந்து...