கதைத்தொகுப்பு: சமூக நீதி

6360 கதைகள் கிடைத்துள்ளன.

இன்னும் அரைமணிநேரத்தில்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2014
பார்வையிட்டோர்: 18,133

 மாறனுக்குக் கண்ணத்தில் அறை வாங்கியதுபோல் இருந்தது. அவமானமும் ஆத்திரமும் ஜிவுஜிவுயென தலைக்குமேல் ஏறி உச்சந்தலையில் ஆணியடித்துப் பொறிகிளப்பின. ஒன்றும் செய்யமுடியாத...

வானத்தை வெல்பவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2014
பார்வையிட்டோர்: 10,850

 (2000ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  கண்ணாடி முன் நின் சிங்காரம் மார்பை...

தல புராணம்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 3, 2014
பார்வையிட்டோர்: 15,339

 மே மாதத்தின் உக்கிரமான வெயில்,காலை பதினொரு மணிக்கே சுட்டெரித்துக் கொண்டிருந்தது.அனல் பறந்து கொண்டிருந்த சாலையில்,எதிரே வரும் வாகனங்கள் நீரில் மிதந்து...

தண்ணீர் சிறுவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 3, 2014
பார்வையிட்டோர்: 9,882

 அந்தி சாயும் வேளையில், அந்த இடமே விழாக்கோலம் பூண்டிருந்தது. வெள்ளை அரண்மனை போல தோற்றமுள்ள அந்த கட்டிடத்தின் பின்புறத்தில், பெரிய...

வேலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 27, 2014
பார்வையிட்டோர்: 13,641

 அர்த்தத்தோடுதான் அழைக்கிறார்கள்; கோலாலம்பூரை மாநகர் என்று. மணி காலை பதினொன்று இருக்கும். இன்றைக்குப் பிழைப்பைப் பார்க்கப் புறப்பட்டேன். கோலாலம்பூரில் ராபிட்...

ஓரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 27, 2014
பார்வையிட்டோர்: 13,882

 “ராமாயி நான் வேலைக்கு கிளம்பறேன்” என்றவாறே வெளியே கிளம்ப தயாரானான் பரமசிவன் “நான் சொன்ன நீ எங்க கேட்க போறே...

ஒவ்வொருவர் மறுபக்கம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 27, 2014
பார்வையிட்டோர்: 8,012

 (2008ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பஸ் வந்து நின்றது. இந்த பஸ்ஸில்...

ஜன்னலும் கண்களும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 27, 2014
பார்வையிட்டோர்: 11,943

 எதிர்பாராமல் இழுக்கப்பட்ட போர்வை காலை நேரத்தில் எரிச்சல் தந்தது. அப்படி செய்த ஜீவனை இழுத்து வைத்து நாலு அû விடலாம்...

களவாடிய பொழுதுகள்..

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 25, 2014
பார்வையிட்டோர்: 14,596

 வெறுமையை யாரால் அனுபவிக்க முடியும். எனக்கு இந்த வெறுமையான நேரம் மிக பிடிக்கும். ஒரு விடுமுறை நாளின் மாலைவேளை நண்பர்கள்...

தமிழீழம் 2030

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 25, 2014
பார்வையிட்டோர்: 10,142

 [என்றாவது ஒரு நாள் தமிழீழம் மலர்ந்தே தீரும் என்று நம்புகிறவர்களுக்கும் தமிழீழப் போராளிகளுக்கும் இப்படைப்பு சமர்ப்பணம்] ஆரவமர பத்து மணிக்கு...