கதைத்தொகுப்பு: சமூக நீதி

6366 கதைகள் கிடைத்துள்ளன.

முன்னேற்றம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2015
பார்வையிட்டோர்: 9,411

 “என்னங்க!…….இந்த அநியாயத்தைக் கேட்டீங்களா?….எங்களோட தினசரி ‘வாக்கிங்’ வரற சுந்தரிக்கு இன்று என்ன நடந்தது தெரியுமா?” “ சொன்னாத் தானே தெரியும்?….”...

நான், போலீஸ் மற்றும் பழ வண்டி எங்களோடு ராஜா சார் !!!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 19, 2015
பார்வையிட்டோர்: 9,292

 நீல வானம், ஆங்காங்கே வெண்ணைத் தடவினார் போல் வெண் மேகங்கள், 9 மணியை 11 மணியாக மாற்றி தன் வேலையை...

அன்புடன் அன்வா் பாய்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 19, 2015
பார்வையிட்டோர்: 11,948

 அழகிய பசுமையான பஞ்சாயத்து கிராமத்தில் , ஒரு வீட்டின் தகர கதவு முன் நின்று…. மாமி….. மாமி இருக்கேலா இல்லயா...

கேட்கக்கூடாத கேள்வி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 19, 2015
பார்வையிட்டோர்: 8,751

 என் சொந்த விற்பனை வேலையின் நிமித்தம், ஒவ்வொரு வாரமும் பல ஊர் களுக்கு, அது கிட்டே இருந்தால் பஸ் மூலமும்...

முள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 14, 2015
பார்வையிட்டோர்: 17,029

 அருந்ததிக்கு, அத்தனை நேரம் இருந்த குதூகலம் கொஞ்சம் கொஞ்சமாக வடிய ஆரம்பித்தது. அம்மா சொன்னதைக் கேட்காமல் இந்த இரவில் தனியாகப்...

பிரேமலதா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 10, 2015
பார்வையிட்டோர்: 12,241

 1980 மார்கழி 22 – செவ்வாய்க்கிழமை காலை எட்டுமணி குணதாசாவின் அலறல் குளியலறையில் இருந்து கேட்டது காலையில் இலங்கை வானொலியின்...

ஓட்டு வேட்டை! – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 10, 2015
பார்வையிட்டோர்: 17,651

 அந்த புற நகர் பகுதியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வீடுகள் முளைத்துக் கொண்டிருந்தன. நவநீதம் அங்கு புது வீடு கட்டி, தன்...

பால்பன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 29, 2015
பார்வையிட்டோர்: 11,969

 இது போலான பண்டங்களை இது போலான ஊரில் வாங்கினால்தான் உண்டு. ஆமாம் அதற்கென தனி ஊருக்குத்தேடிப்போய்வாங்கு என்கிறான் நண்பன், இருக்காதாபின்னே,,?இப்படியானதை...

முடிவல்ல ஆரம்பம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 29, 2015
பார்வையிட்டோர்: 11,888

 “கை ரேகை சொல்கிறது” அதை நான் உங்களிடம் சொல்கிறேன் என்றார் ஜோசியக்காரர். தனபாலுக்கு அப்படி ஒன்றும் ஜோசியத்தில் நம்பிக்கையில்லை, நண்பன்...

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 29, 2015
பார்வையிட்டோர்: 13,367

 தொலைதூரம் நடந்த களைப்பில் நெஞ்சுக்கூடு மேலும் கீழும் இறங்கியது. சற்று நிதானித்துச் சுவாசத்தைச் சீராக்கிக் கொண்டார். நுதல் மலர்ந்த வியர்வையைத்...