கதைத்தொகுப்பு: சமூக நீதி

6395 கதைகள் கிடைத்துள்ளன.

சுஜீத்தா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 3, 2017
பார்வையிட்டோர்: 5,903

 இரவு மணி பதினொன்று. சாலையின் ஓரத்தில் ஒரு பெண் தனியாக நிற்கிறாள். அவ்வழியாக பைக்கில் வந்த நபர், இந்த பெண்ணை...

தண்ணீர் தாகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 15, 2017
பார்வையிட்டோர்: 6,623

 மாத முதல் தேதி ஆனாவே எங்களுக்கு தலைவலி பிச்சுக்கும் ஏனா நாங்க பாக்கிற வேலை அப்படி டவர் மெய்ன்டேன் வேலை...

கண்ணீர்த் துளிகளில் கரைந்த கனவுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 12, 2017
பார்வையிட்டோர்: 17,405

 வேகமாக திறக்கப்பட்ட அந்த ஜன்னல்களினூடே புகுந்த சூரிய ஓளி தூக்கக் கலக்கத்திலிருந்த அவன் கண்களை கூசச் செய்தது. சோம்பல் முறித்தவாரே...

காவல் நிலையம்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 12, 2017
பார்வையிட்டோர்: 7,379

 “ஐயா ! ஒரு ஐநூறு வேணும் ! ” பண்ணையார் நாச்சியப்பனுக்குப் பக்கத்தில் வந்து பணிவாய் நின்று தலையைச் சொரிந்தான்...

வாடகை சைக்கிளும் எஸ்.டி.டி பூத்தும் இன்ன பிறவும்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 8, 2017
பார்வையிட்டோர்: 14,885

 மாமா ஒருவரை சமீபத்தில் சொந்த ஊர் திருமணம் ஒன்றில் சந்தித்தேன். பல ஆண்டுகள் ஊர்ப்பக்கம் வராமல் இருந்து இடைவெளிவிட்டு வந்திருக்கிறார்....

வலி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 8, 2017
பார்வையிட்டோர்: 10,236

 நான் ஒரு பத்திரிகையாளன். அவ்வளவாய் புத்திகூர்மை இல்லாத ஒரு மனிதன். அதனாலேயே என் அலுவலகத்தில் என்னை சில விசயங்களை எந்த...

கருவறை வாசனை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 8, 2017
பார்வையிட்டோர்: 7,846

 நதிப்பிரவாகமாக சிந்தனை ஓட்டம் நகர்ந்து கொண்டிருந்தது. சில வேளைகளில் இப்படி அமைந்துவிடுகிறது. கடந்த காலத்தில் நடந்த சம்பவங்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாக...

விதி சதி செய்து விட்டது மச்சான்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 8, 2017
பார்வையிட்டோர்: 5,855

 மழை தூரிக் கொண்டிருந்தது.காரில்,வானில் வந்த சகோதரங்களும்,சப்வேய்யில் ஏறி ,விரைவு பேருந்து எடுத்த வதனாவின் சினேகிதிசந்திரா, அவர் கணவர் தில்லையும்…என ‘பியரன்...

இறுதி வார்த்தை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 5, 2017
பார்வையிட்டோர்: 11,369

 எழுதியவர்: தாரா சங்கர் பந்த்யோபாத்தியாய் பூரவசக் தாலூகாவில் பரத்பூர் கிராமம் பெரிய சொத்த. அங்கே மரங்களின் இலைகள் முறம் மாதிரி...