கதைத்தொகுப்பு: சமூக நீதி

6401 கதைகள் கிடைத்துள்ளன.

அங்கீகாரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2018
பார்வையிட்டோர்: 12,917

 தமிழ் என்ற பெயரை ஆங்கிலத்தில் எழுதியதில் அவளுக்கு அவ்வளவாக ஈடுபாடில்லை.விண்ணப்பம் ஆங்கிலத்தில் இருந்ததால் வேறு வழியில்லை.தொடர்ந்து தனது பிறந்த தேதியை...

ஞாயிற்றுக்கிழமை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2018
பார்வையிட்டோர்: 9,353

 அன்று ஞாயிற்றுக்கிழமை. காலை 8 மணிக்குத்தான் கண்விழித்தான் சுந்தர். இன்று சூரியன் கூட மெதுவாகத்தான் உதிக்கிறதோ என்று நினைத்துக்கொண்டான். ‘அன்றாடப்...

ஆணியம் பேசு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2018
பார்வையிட்டோர்: 7,201

 அதை பார்த்த அடுத்த கணமே ஒரு நீண்ட பெருமூச்சு விட்டபடி அந்த நான்கு மாதரசிகள் அவனை நோக்கி வந்தார்கள். அவனுக்கோ...

தண்ணீர் பாவங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2018
பார்வையிட்டோர்: 7,418

 பசுமாடுகளை துன்புறுத்துதோ; பசும்பாலில் தண்ணீர் கலந்து விற்பதோ; தண்ணீரை வீணடிப்பதோ, விற்பதோ அல்லது ஆதாயத்திற்காக ஏமாற்றுவதோ மஹாபாவம். அவ்விதம் தெரிந்தே...

நியாயம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2018
பார்வையிட்டோர்: 14,702

 அந்தி மயங்கும் நேரம். சத்தம் கேட்டு வெளியே வந்தான் வாசு. ஆண்களும் பெண்களுமாக சுமார் ஐம்பது பேர், அவன் வீட்டு...

SBI பரிதாபங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2018
பார்வையிட்டோர்: 8,328

 40 நிமிசமா லைன்ல நின்னு.. சார் ATM பின் தொலைந்துபோச்சு அத எப்டிசார் ஆக்டிவேட் பண்றது! மிசின்க்கு போங்க பின்...

பின் வாசல்

கதைப்பதிவு: March 15, 2018
பார்வையிட்டோர்: 16,009

 திரினிடாடில் நாற்பத்தியைந்தில் போர் ஓய்ந்தது. அநேக மக்கள் ஓய்வுத்-துட்டு பெற்றுக்கொண்டு ராணுவத்தில் இருந்து வெளியே வந்தார்கள். பிரடரிக் அவர்களில் ஒருத்தன்....

தீராத விளையாட்டுப் பிள்ளை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2018
பார்வையிட்டோர்: 8,400

 தர்மலிங்கம் பிரபல அரசியல் கட்சியின் வட்டப் பிரதிநிதி . அவரது குடும்பமே ஆரம்ப நாளிலிருந்தே கட்சியில் இருக்கிறது. கட்சி ஆட்சியில்...

உலகமே உறங்கும் இந்த நடுநிசி வேளையில்..

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2018
பார்வையிட்டோர்: 11,651

 1. கதையின் களம்- லிபரல் பாளையம். லிபரல் பாளையம் என்றதும் அது எங்கேயிருக்கிறது என்று உலக வரைபடத்தை விரித்துவைத்து பூதக்கண்ணாடியின்...

சடங்கு மாவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2018
பார்வையிட்டோர்: 5,940

 அதிகாலை இருட்டு விலக மறுத்து அடர்ந்திருந்தன. அறுந்து போன பனை ஓலைப்பாயின்மீது படுத்திருந்த ராமன்குட்டி உருண்டபோது அடிவயிற்றில் பிரிந்து போன...