கதைத்தொகுப்பு: சமூக நீதி

6412 கதைகள் கிடைத்துள்ளன.

இணையமில்லா இரண்டு நாள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 29, 2020
பார்வையிட்டோர்: 10,441

 அன்று சனிக்கிழமை விடிந்தும் விடியாததுமாக சதீஷ் ராமுவைப் போய் எழுப்பினான். ஏன்டா இவ்வளோ சீக்கிரம் எழுப்புறனு திட்டிக்கிட்டே ராமு எழுந்தான்.உனக்கு...

வெற்றி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 29, 2020
பார்வையிட்டோர்: 9,450

 அமீர் மஹால் கரவொலியல் அரங்கமே அதிர்ந்தது. சுரேந்தர்க்கும் அவன் மனைவி காவ்யாவுக்கும் கண்களில் நீர் அருவி போல் கொட்டியது. மனதார...

அழகு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 25, 2020
பார்வையிட்டோர்: 8,258

 வித்யா நிறம் கருப்புதான் என்றாலும் அழகுச் சிலைதான். அவளுக்குத் தெரியுமோ தெரியாதோ. ஆனால், அவள் நிறத்தை வைத்து அவளை அழைப்பதைச்...

கரை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 25, 2020
பார்வையிட்டோர்: 10,654

 நெல்லையப்பபிள்ளை குறுக்குத்துறையை நோக்கி வேகமாக சைக்கிளில் போய்க் கொண்டிருந்தார். இரவு மணி பத்துக்கும் மேலருக்கும். அன்று மதியம் தென்காசிக்குப் போயிருந்தார்....

பந்த்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 25, 2020
பார்வையிட்டோர்: 7,429

 ‘ பந்தாம் பந்த் ! யாருக்கு வேண்டும் பந்த் ! எவனோ. .. எவனையோ அடிச்சிட்டானாம். அதுக்காகப் பந்த்தாம். அவன்...

ஆண்டவன் வேலையை நாம் செய்யவேண்டாமே!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 25, 2020
பார்வையிட்டோர்: 6,228

 ஆக்கல் ,காத்தல்,அழித்தல் இவை மூன்றும் அந்த ஆண்டவன் வேலைகள். இதை எல்லா மத்ததாரும் ஒத்துக் கொண்டு இருக்கும் உண்மை. அந்த...

பகவத் சங்கல்பம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 25, 2020
பார்வையிட்டோர்: 7,064

 நவீன் அன்று சென்னையின் பாலவாக்கத்திலிருந்து ஓரகடம் போக வேண்டும். அங்கு பகல் பன்னிரண்டு மணிக்கு ஒரு முக்கியமான மீட்டிங். சொந்தக்...

கண்ணாமூச்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2020
பார்வையிட்டோர்: 10,268

 “ இதுக்குதாம்வே நான் யாரு கிட்டயும் கொடுக்கல் வாங்கல் வச்சிக்கிடறதிலை.. கொடுத்தா வாங்கறதுக்குள்ளே பெரும்பாடு படவேண்டியதாயிருக்கு.. இன்னும் ஒரு வாரம்...

வழி மாறிய சிந்தனை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2020
பார்வையிட்டோர்: 10,064

 “வாட் யூ வாண்ட்? வரவேற்பறையில் அமர்ந்திருந்த பெண்ணின் கேள்வியை கவனிக்கமல் அவள் போட்டிருந்த, உடை அலங்காரத்தைக்கண்டே மிரண்டு விட்டான் கார்த்திகேயன்,...

யாருக்காக அது..?!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2020
பார்வையிட்டோர்: 5,877

 குமார், காலை 9. 10 த்திற்கெல்லாம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் நுழைந்தான். அப்போதுதான் கடைநிலை ஊழியன் கந்தசாமி…. அலுவலக முகப்பில் பார்வையாளர்...