கதைத்தொகுப்பு: சமூக நீதி

6389 கதைகள் கிடைத்துள்ளன.

பகடை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2023
பார்வையிட்டோர்: 2,923

 (2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கடைசியில் அன்னம்மாக்கிழவியின் உடல் எங்கு தேடியும்...

சதிவிரதன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2023
பார்வையிட்டோர்: 21,670

 புத்தகத்தை மூடி வைத்துவிட்டு, பேராசிரியர் வெளியே எட்டிப் பார்த்தார். இந்த மண்ணுக்கே சொந்தமான பனிப்புயல் ‘ஊ..’ என்ற சத்தத்தோடு வேகமாக...

யோகம் இருக்கிறது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 23, 2023
பார்வையிட்டோர்: 2,771

 தன் ஊரைக் கடந்து, யாழ்ப்பாணடவுனுக்கு இட்டுச் செல்லும் அந்த கொழும்புத் துறை வீதியில் ஏறுவதற்குள், அவனுக்கு போதும் போதும் என்றாகி...

எப்போது ஒளிரும்? – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 23, 2023
பார்வையிட்டோர்: 3,724

 வெயிலின் கொடூரப்பிடியில் சிக்கித் தவித்த மரங்கள் தங்களது கூந்தலை உதிர்த்துவிட்டு காட்சியளித்தன. உமிழ்நீரை நாய்கள் சுரந்து கொண்டு இருந்தன. வாகனங்கள்...

விடியல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 21, 2023
பார்வையிட்டோர்: 2,375

 கை விலங்குகளால் பூட்டப்பட்டது போல சிலர் ஊர் மத்தியில் நின்று கொண்டு இருந்தனர். அடக்கி ஆளும் கூட்ட ம் ஆந்தைகளென...

சோதனை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 21, 2023
பார்வையிட்டோர்: 2,624

 “சரிதான் போ! இன்னும் இருபது நிமிஷமாவது ஆகும் கேட் திறக்க! இப்ப என்ன செய்யலாம். நடந்தே போய்விடலாமா?” சிதம்பரத்தைக் கேட்டான்...

யார் முதல்வன்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2023
பார்வையிட்டோர்: 2,374

 பிரபல கம்பெனியின் வளாக தேர்வு மையத்தில் பாலன் வெயிட் பண்ணிக் கொண்டிருந்தான். ஒரே ஒரு போஸ்ட். சுளையாக சம்பளம். முதல்...

தவிப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2023
பார்வையிட்டோர்: 2,543

 அவனுக்கு வந்த ஆத்திரத்தில் எதிரில் யார் வந்திருந்தாலும் என்ன நடந்திருக்குமோ? அப்படி ஒரு கோபம், பரபரப்பு, ‘குட்டிப் போட்ட பூனை’யைப்...

கள்ளிச்சொட்டு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 17, 2023
பார்வையிட்டோர்: 5,957

 இருக்கின்ற அழகையும் கெடுத்துக் கொண்ட ஒப்பனை கூடிய கல்யாணப் பெண்ணாக நடுவே கோயில். சூழ நின்ற விருட்சங்களுடன் நிலாக்காலத்தில் இனி...

ஏணி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2023
பார்வையிட்டோர்: 1,437

 மோகனரங்கம் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர் ரகுநாதன். பாலக்கரை ஆஸ்பத்திரியில் இருந்தவாறே கீழ்ப்புறத்து ஜன்னல் வழியாக சூரிய உதயக் காட்சியை ரசித்துக்...