கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
பின்தொடரும் காலம்



முருகானந்தத்தின் அப்பா நமச்சிவாயம் மாமாவின் கண்களில் இதற்குமுன் பதற்றத்தைப் பார்த்ததாக நினைவில்லை. முதன்முதலாக அப்போதுதான் பார்த்தேன், அவரின் பதற்றம் சற்று...
எதிர் பிம்பம்



மறுபடியும் ஏசையனோட இந்த ஸ்பெஷல் காஃபியை குடிக்க முடியுமான்னு ஒரு தடவை நெனைச்சுப் பார்த்தேன்! என்றபடி காஃபியை கையில் வாங்கிக்...
கம்ப்யூட்டரும் டைப்ரைட்டரும்



ஒரு எழுத்தாளன், டைப்ரைட்டர் முன் உட்கார்ந்தான். “எழுத்தாளரே..என்ன சேதி…?” கேட்டது கம்ப்யூட்டர். “நல்ல சேதிதான்.” என்று தொடங்கி உரையாடல் தொடர்ந்தது....
பசி



அகில உலகத்திலிருந்து வந்திருந்த விஞ்ஞானிகளின் கூட்டம் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவின் ஒரு அரங்கத்தில் நடந்து கொண்டிருந்தது. இந்தியாவின் சார்பாக கலந்து...
கரணம் தப்பினால்…!



சில நேரங்களில் ‘உய்… உய்…’ என விசில் சத்தம் கிளம்பியது. ‘ஹோ… ஹோ…’வெனக் கத்தினார்கள். இவ்வாறாக சர்கஸ் கோமாளியின் கூத்துக்களை...
வியாபாரி!



திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்குத்தந்தையான பின் வேலையை விட்டு விட்டால் குடும்பத்தை நடத்த முடியாது எனத்தெரிந்திருந்தும், ஒரு சிறு சம்பவம் பரமனை...
குருஷேத்திரம்



அங்கம் 5 | அங்கம் 6 அவளைப் பொறுத்தவரை கந்தசாமி வீடும் மனிதர்களும் இருண்ட குகைக்குள் வாழ்கின்ற காட்டுமிருகங்கள் மாதிரி....
குருஷேத்திரம்



அங்கம் 4 | அங்கம் 5 பார்த்தீபனோடு ஒரு புது வாழ்க்கையைத் தொடங்குவதற்காக மனம் நிறைந்த எதிர்காலக் கனவுகளோடு, பவானி...
பட்டமரம்



அந்த ஊரிலேயே அதன் வயதைச் சொல்லும் அளவிற்க்கு வயதானவர்கள் யாரும் இல்லை.ஏறத்தாழ இருநூறாகக் கூட இருக்கலாம் அதன் வயது.ஆனாலும் அதன்...