கதைத்தொகுப்பு: குடும்பம்

10255 கதைகள் கிடைத்துள்ளன.

மூன்றாம் தூதனின் மூன்று சுருள்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2012
பார்வையிட்டோர்: 11,801

 என்னை அழைத்துக் கொண்டுச் செல்லும் இரண்டு தூதர்களிடம் ஒரு கேள்வியை கேட்கலாம் எனத்தோன்றியது. பரத்திலிருந்து வந்த வாகனத்தில் வாகாக உட்கார்ந்து...

சின்னப் பொண்ணு சின்னப் பையன் சிரிச்சி கட்டுன தாலி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2012
பார்வையிட்டோர்: 12,306

 ஒரு வாரமோ பத்து நாளோ சரியா தெரியில, அவ வெளிய வராளாம்! அவளுக்குக் கடைசி பய பொறந்து ஆறு மாசமோ...

தெரியாத நிலா பாதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2012
பார்வையிட்டோர்: 9,118

 இரத்த புஷ்டி `டானிக்’ விக்க வர்ற, சோமு மாமாவுக்கும் செட்டியப்ப தாத்தாவோட மூத்த மக ருக்குமணி அக்காவுக்கும் கல்யாணம் பேசி...

துளிர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2012
பார்வையிட்டோர்: 10,036

 சங்கத்து ரூமிலிருந்து மோட்டார் சைக்கிளை எடுக்கும்போது, கொடியில் காயப்போட்டிருந்த முனியம்மாளின் கைலியில் முகம் மோதியது. பழைய சாமான் வாசனை நாசியைத்...

தவிப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2012
பார்வையிட்டோர்: 15,004

 அகிலா என்ற அகிலாண்டேஸ்வரிக்கு இன்றைக்கு நெஞ்சின் படபடப்பு கொஞ்சம் அதிகமாகத்தான் இருந்தது. சரக்… சரக் என்று தரையில் தேய்த்து நடக்கும்...

செட்டியப்ப தாத்தாவும், பாரிஜாதப் பூ பறித்த ஏழு கடல்களும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2012
பார்வையிட்டோர்: 8,794

 55ல, சிலோனியா தோட்டத்துக்கு போயிருந்தப்பதான், செட்டியப்ப தாத்தாவ நான் முதல் முறை பார்த்தது. எங்க குடும்பம், ஏற்கனவே இருந்த சப்போக்...

பிளாக் அண்ட் ஒயிட் அம்மா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 18, 2012
பார்வையிட்டோர்: 11,773

 அம்மா வளையவரும் அரவம் வீட்டில் கேட்கவில்லை. ஏதோ உள்ளுணர்வு உந்த விசுக்கென்று படுக்கையை விட்டு எழுந்தாள் ஜனனி.சுற்றும் முற்றும் பார்த்தாள்.அப்பாவின்...

கண்மணி,இரவு,மற்றும் மழை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 15, 2012
பார்வையிட்டோர்: 15,906

 கண்மணிக்கு மழை பிடிக்காது. மழையின் சத்தம் கேட்கும்பொழுதெல்லாம் காதை பொத்திக்கொள்வாள். இந்துமதியை பார்க்க போகிறோம் என்கிற சந்தோஷத்தின் மத்தியிலும் ரயிலுக்கு...

தர்ஷிணிப்பூ

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2012
பார்வையிட்டோர்: 14,306

 அந்தப் பெயரை அப்பா உச்சரிக்கும் போதெல்லாம் இனம் புரியாத சந்தோஷ அலைகள் என்னுள் எழும். வனக் காவலராக பாபநாசத்தில் வேலை...

சங்க மித்திரை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2012
பார்வையிட்டோர்: 10,478

 பழைய சோற்றை தின்றுகொண்டிருந்த மணி பெரும் சத்தம் கேட்ட திசையை நோக்கி குரைக்க ஆரம்பித்த போது அடுப்பங்கரையில் சமைத்துக்கொண்டிருந்த அம்மாவும்,...