கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
அம்மாஞ்சியும் ஆளொண்டாப் பிறவியும்



India 1.அம்மாஞ்சி ‘சீ… நானா இப்படி நடந்தேன்?‘ என்மீது எனக்கே வெறுப்பாக இருந்தது. எனக்கும் இவ்வளவு கோபம் வரும் என்பது...
பீலி பெய் சாகாடும்



மனம் ரொம்பவே கனமா இருந்தது. அப்பாவிடம் அப்படி பேசியிருக்க கூடாது. அப்பாவும் அப்படி பேசியிருக்கக் கூடாது. நாளை தானாக சரியாகிவிடும்தான்....
ஆனந்தம்



மூலம் : ஆண்டன் செகாவ் | தமிழில்: க. ராஜம் ரஞ்சனி அப்பொழுது நள்ளிரவு மணி பன்னிரெண்டு. மித்யா குல்டாராவ்...
சீனக் கிழவன்



எம்.குமாரனின் அதிகம் பேசப்பட்ட கதை இது. மலேசியச் சிறுகதைகள் குறித்து பேசும்போது இக்கதையையும் ‘முக்கியமான’ வரிசையில் வைக்கிறார்கள். எம்.குமாரனை இறுதியாகச்...
ஒட்டிக் கொண்டது…



அது அவளோடு எப்பொதிலிருந்து ஒட்டிக் கொண்டது என்று அவளுக்குத் தெரியவில்லை. பிறக்கும் போதே ஒட்டியதா? இல்லை பூப்படைந்த பிறகா? என்பதெல்லாம்...
விரல்



தகரக்கொட்டகைக்கு வெளியே மழை ஊசிச்சாரலாய் கொட்டிக்கொண்டிருந்தது. சிங்கப்பூரிலேயே இந்த நிலை என்றால் ஊரில் என்ன நிலமையோ? பாவாடைக்கு மிகவும் கவலையாக...
அப்பாவின் தண்டனைகள்



அப்பாவின் தண்டனைகளை வரிசைப்படுத்தி வைத்திருக்கிறான். நிர்ப்பந்தங்களும் அத்துமீறல்களும் தலைதூக்கி அவனைப் பார்க்கிறபோதெல்லாம் அப்பாவின் தண்டனைகளைத்தான் மீட்டெடுத்து நடைமுறைப்படுத்தவேண்டியிருக்கிறது. நாகரிகம் அமைத்துக்...