கதைத்தொகுப்பு: குடும்பம்

10256 கதைகள் கிடைத்துள்ளன.

துர்கா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 60,883

  மத்தியானம், போர்டு மீட்டிங்கில் தொடரும்போது, துர்காவின் கரிய பெரிய விழிகளின் குறுக்கீட்டால், ஆயாசம் வெளிப்படையாகத் தெரிந்தது. “ஆர் யூ...

என்னவளே… அடி என்னவளே!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 9,535

 மண்டையைப் பிளக்கும் தலை வலியில் துடித்தபடி எழுந்தேன். ஜன்னல் வழியே புகுந்த வெயில், அறைக்கு ஓர் அசாதாரண வெளிச்சத்தைக் கொடுத்து,...

ஒரு குழந்தை டீச்சர் ஆகிறது!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 16,119

 ‘‘சார், உங்களுக்கு போன்!’’ எழுந்து போய் ரிசீவரை எடுத்து, ‘ஹலோ’ என்றேன். ‘‘அப்பா… நான் காயத்ரி பேசறேன்…’’ ‘‘சொல்லுடா கண்ணா..!’’...

வெறி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 16,920

 ‘‘டாக்டர், நான் ரகு பேசறேன்… நீங்க இப்பவே என் வீட்டுக்கு வர முடியுமா? ரொம்ப அவசரம், ப்ளீஸ்!’’ ‘‘என்ன ரகு…...

குவா… குவா!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 13,622

 பூந்தமல்லி வரதர் கோயில் தாயார் சந்நிதி பின்னால், ‘பிள்ளையார் பந்து’ ஆட்டத்தின் சுண்டல் இடைவேளையின்போது தான் ரங்கன் அந்த எக்குத்தப்பான...

வேலி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 14,891

 நாளைக்கு மதியம் பயணம். அதற்கு முன், வழக்கம் போல் பெரிய தெரு பிள்ளையாரைப் பார்த்து ஒரு ‘ஹலோ’ சொல்லிவிட்டு, ‘பயணத்தை...

குசலா எங்கே?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 13,213

 உமாவுக்குத் தூக்கமே வரவில்லை. இப்படித் தூங்காமல் எத்தனை இரவுகள் போய்விட்டன! தனிமை இப்படியா தூக்கத்தை விரட்டும்? உமாவின் கணவர் விஸ்வம்,...

தேவந்தி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 6, 2012
பார்வையிட்டோர்: 23,990

 தேவந்தியின் கதையை மீட்டுருவாக்கம் செய்துள்ள இச் சிறுகதையைத் தொடங்குமுன் சிலப்பதிகாரத்தை அடியொற்றி அவள் குறித்த ஒரு முன் குறிப்பு சிலப்பதிகாரக்...

நேரமில்லை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 6, 2012
பார்வையிட்டோர்: 13,777

 ‘டெமாக்கிளிஸ்’சின் வாளைப்போலத்தலைக்கு மேல் பயமுறுத்திக்கொண்டு சுமையாகக்கனத்துக்கொண்டிருந்த நேரத்தின்பளு,இங்கே சற்று லகுவாய்க் கரைவது போல் தோன்றியது.பளபளப்பான பாலிஷ் செய்யப்பட பளிங்குக்கல் தரையில்...

காசு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 6, 2012
பார்வையிட்டோர்: 12,041

 அந்த அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில் மீரட்டை நெருங்கிக் கொண்டிருந்தபோது, அம்மா பதட்டத்தோடு கத்தினாள். ”ஐயையோ….! அந்த உண்டியலை எடுத்துக்க மறந்து...