கதைத்தொகுப்பு: குடும்பம்

10262 கதைகள் கிடைத்துள்ளன.

தோப்பில் தனிமரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 24, 2013
பார்வையிட்டோர்: 16,050

 “ விஜி .. நம்ம பத்மாவதி பெரியம்மா ரொம்ப படுத்து கிடக்குது..ஒரு தடவை வந்து பார்த்துட்டு போ” அம்மா போன்...

பார்வை..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 24, 2013
பார்வையிட்டோர்: 28,281

 “விஷால் இன்னிக்கு எங்காவது வெளியில் போறியாப்பா.? தேவகி கேட்டாள். ” இல்லைம்மா.. தொடர்ந்து மூணு நாளா வெளியில போய் போரடிச்சிடுச்சி.....

அது ஒரு கனா காலம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 24, 2013
பார்வையிட்டோர்: 17,384

 ” அம்மா… இந்த ஜாதகம் நம்ம ராஜேஷுக்கு பொருத்தமா இருக்கு.. என் நாத்தனாருக்கு தெரிஞ்ச இடம்… ஏம்.பி.ஏ படிச்சிருக்கா.. போட்டோவை...

காலம் மாறும்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 24, 2013
பார்வையிட்டோர்: 11,270

 “பாஸ்கர் நான் ஊர் பக்கம் போயிருந்தேன் உங்க அம்மாவால முன்ன மாதிரி வேலை செய்ய முடியல நீதான் இங்க வசதியா...

பழங்கணக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 23, 2013
பார்வையிட்டோர்: 11,660

 மாமா வந்திருந்தார். சாப்பாட்டு அறை மேஜைக்கருகில் அமர்ந்து அம்மா கொடுத்த காஃபியைக் குடித்துக் கொண்டே மேஜையை நோட்டம் விட்டார். அவரது...

பொங்கல் கொண்டாட வந்திருக்காக!!!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 23, 2013
பார்வையிட்டோர்: 13,915

 சாம்பல் வண்ண புத்தம் புது மார்க் டூ அம்பாசடர் கார் கீழப் பாலத்தில் வருவது தெரிந்தது. அதன் மேலே சாமான்கள்...

மீண்டும் மருமகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 23, 2013
பார்வையிட்டோர்: 12,457

 மாடியில் பாட்டு சத்தம் கேட்டு கொண்டிருந்தது. என்ன இவர்கள் இன்னும் கீழே வரவில்லை என யோசித்த சுமதி காபியை எடுத்துக்கொண்டு...

தலைக்குனிவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 23, 2013
பார்வையிட்டோர்: 11,764

 ” அப்பா நீங்க மட்டும் இங்க இருந்து என்ன பண்ணப்போறிகங்க? என் வீட்டுக்கு வந்துடுங்கப்பா ” சதீஷ் சொன்னான்.பதில் சொல்லாமல்...

ராசி…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 23, 2013
பார்வையிட்டோர்: 13,374

 இரவு மணி மூன்றிருக்கும்.. திடீரென விழிப்பு வந்தது தினகருக்கு.. பக்கத்து ரூமில் அம்மாவின் விசும்பல் கேட்டுக் கொண்டிருந்தது. மகன் எதிரில்...

நான் கிறுக்கனா…?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 23, 2013
பார்வையிட்டோர்: 12,799

 “மியாவ்.. மியாவ்.. பூனை சத்தம் போட்டு ஞாயிறு தூக்கத்தை கெடுத்தது. எழுந்து போர்டிகோவிற்கு சென்று பார்த்தேன் பக்கத்து வீட்டு பூனைகள்...