கதைத்தொகுப்பு: குடும்பம்

10262 கதைகள் கிடைத்துள்ளன.

தாய் மாமா!

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 10,733

 முகூர்த்த நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. துரையின் மகள் லாவண்யா, சர்வ மங்கள அலங்காரங்களுடன், மண மேடையில் அமர்ந்திருந்தாள். மணமகன் வந்து...

மாடுகளும் சில மனிதர்களும்!

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 15,108

 மாடு கன்றுகளை மேய்த்துத்தான், மகனை படிக்க வைத்தார் இசக்கி. கொடிமுத்து நன்கு படித்தான். உள்ளூர் ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் படிக்கும் போதே,...

காலியான கூடு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 19,375

 வாசலில், பால்காரனின் சைக்கிள் மணி சப்தம் கேட்க, “விடிந்து விட்டதா?’ என்று, அருகில் இருந்த கடிகாரத்தை பார்க்க, அது ஐந்து...

தாய் மண்!

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 16,369

 அது ஒரு குக்கிராமம். தன் பெட்டியை சுமந்தபடி வந்தான் கணேசன். சூரியன், தன் ஒட்டு மொத்த கோபத்தையும், அவனை நோக்கியே...

அழகே உன்னை ஆராதிக்கிறேன்!

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 12,217

 “”அம்மா இன்டர்வியூக்கு போய்ட்டு வர்றேன்மா,” ரேஷ்மா சொல்ல, முகத்தை திருப்பிக் கொண்டாள் கலாவதி. மனதுக்குள், “உனக்கு இந்த வேலை கிடைக்கக்...

ஒத்த வீடு!

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 19,197

 தெரு முழுவதும் புகைமண்டலமாயிருந்தது. வீட்டின் கதவுகள் அடைக்கப்பட்டிருந்தன. சில வீடுகளின் உள்ளேயிருந்து, சில மனிதத் தலைகள் மட்டும் எட்டிப் பார்த்துக்...

பொங்கல் சீர்!

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 12,294

 “”லதா எழுந்திரு… எப்போதும், போனதையே நினைத்து அழுது கொண்டிருக்காதே… இன்றைக்கு போகி அல்லவா, எவ்வளவு வேலை கிடக்கிறது,” என்றான் சந்திரன்....

கப்பல் கேப்டன்!

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 11,005

 காலை 9:00 மணி இருக்கும். “”சார்…” என குரல் கொடுத்துக் கொண்டே, கேட்டைத் திறந்து, உ<ள்ளே வந்தார் சதானந்தம். ஆச்சரியமாக...

கடமை ஒன்றே!

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 10,786

 தூக்கத்தில் கண் விழித்த பரத், அருகில் படுக்கை காலியாக இருக்க, மங்கிய இரவு விளக்கொளியில், நித்யா, ஜன்னல் அருகில் நிற்பது...

கிராமத்து வா(நே)சம்!

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 16,013

 “”அம்மா… நான் இந்த தடவை பாட்டி வீட்டிற்கு வரல,” உறுதியான குரலில் சொன்னாள் சங்கீதா. “”ஏன்… ஏதாவது நொண்டி சாக்கு...