கதைத்தொகுப்பு: குடும்பம்

10263 கதைகள் கிடைத்துள்ளன.

பொம்மைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 9, 2013
பார்வையிட்டோர்: 31,585

 இன்று நாளை என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த நாள் வந்தே விட்டது. முகுந்த் மருத்துவப் படிப்பிற்காக மெல்பர்ன் யுனிவர்சிட்டி/ஆஸ்திரேலியாவுக்குச் செல்வது...

ஒன்பது, எட்டு, எட்டு…

கதைப்பதிவு: October 7, 2013
பார்வையிட்டோர்: 17,311

 சற்றே அசைத்தாலும் கீழே விழுந்துவிடும் போல் இருந்தது படலை. அதனைச் சரிபடுத்திய தேவி சாலைக்கு வந்த போது எண்ணெய் தீர்ந்துப்...

முன்னினிது

கதைப்பதிவு: October 7, 2013
பார்வையிட்டோர்: 11,529

 “”ஒரு முடிவு தெரிஞ்சாகணும். இன்னிக்கே ஒரு முடிவு தெரிஞ்சாகணுங்க. வெளில தலகாட்ட முடியல. மானம் போகுது. அந்தக் கெழவன வந்ததும்...

நந்தகுமாரின் வீட்டுக்காரர்

கதைப்பதிவு: October 7, 2013
பார்வையிட்டோர்: 9,254

 நந்தகுமாரின் வீட்டுக்கு வந்த விருந்தாளிகள் கிளம்புவதற்காக ராமமூர்த்தி காத்திருந்தார். அவர் மிக கோபமாக இருந்தார். இரண்டு நாளாய் அடக்கி வைத்திருந்த...

நான் புகழேந்தி பேசுகிறேன்

கதைப்பதிவு: October 7, 2013
பார்வையிட்டோர்: 8,421

 நான் செத்துப் போய்விட்டேனாம். ஆம். என் உடலிலிருந்து உயிர் தனியே பிரிந்து பறந்து போய்விட்டது. உடம்பு பாரமில்லாமல், ஆவி உருவில்...

துளிர்களும் ஒரு நாள் பழக்கமும்!

கதைப்பதிவு: October 7, 2013
பார்வையிட்டோர்: 11,732

 இன்று விடியும் போதே மிகவும் சோர்வாக இருந்தது வாணிக்கு. அன்றைய நாளின் வேலைகள் குறித்த நினைவுகள் மண்டைக்குள் நிரந்தரமாக தங்கி...

பொறுக்க ஒரு ‘தம்’

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2013
பார்வையிட்டோர்: 9,755

 “ரகு நான் புகைக்கிறதை நிறுத்தப் போறேன்டா..” –என்றேன். “”நிறுத்திக்கோ,. அதுக்கென்ன இப்ப. பெரிய கம்பசூத்திரமா அது. இடம் மழமழன்னு இருக்கணும்,...

மியாவ்

கதைப்பதிவு: October 7, 2013
பார்வையிட்டோர்: 8,541

 மியாவ் மியாவ் பூனைக் குட்டியோடு விளையாடிக்கொண்டிருந்தான் விக்னேஷ். “”டேய் விக்னேஷ் இப்பவே சொல்லிட்டேன், நாம புதுசா பார்க்குற வீட்டுக்கு, உன்னோடு...

காற்றின் விதைகள்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2013
பார்வையிட்டோர்: 14,914

 வெகுநேரமாகியும் வீட்டு வேலைக்கான உதவிப்பெண் சாலம்மா வரவில்லை என்பதால், தேடிக்கொண்டு போனபோது அவள் காவேரி நகர் வீட்டுக்கு வேலைக்குச் சென்றிருப்பதாய்ச்...

லூக்கா 22:34

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2013
பார்வையிட்டோர்: 15,056

 ஏசு அவனை நோக்கி: பேதுருவே, இன்றைக்குச் சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை அறிந்திருக்கிறதை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று உனக்குச்...