கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
தந்திக்கம்பி…



கருப்பும்,வெளுப்பும்,சிவப்பும்,பிங்குமாய் கரைந்தோடுகிற சிந்தனையுடன் சாலை கடக்கிற இருசக்கர வாகனமும் அதன் மீது அமர்ந்து வருகிற இவனுமாய் எட்டித் தொட வேண்டிய...
வீடு



எப்படி இது நேர்ந்தது? எல்லோருடனும் அன்புடன் பழகிய பின் ஏன் இந்த விரிசல்? நினைக்க நினைக்க எனக்குள் வேதனை பொங்கியது....
அப்பாவின் புத்தக அலமாரி



காலையில் கண் விழித்ததும் அசதியாக இருந்தது. இரவெல்லாம் சரியாக உறக்கம் இல்லை. விழித்திருக்கிறேனா இல்லையா என்று தெரியாத ஒரு மயக்கநிலையிலேயே...
நம்பிக்கை



கையில் திருப்பதி பிரசாதத்துடன் வீட்டு வாசலில் நின்ற பக்கத்து வீட்டு சுதாவை புன்னகையோடு உள்ளே வரவேற்றாள் சந்தியா. “அடடே, உள்ளே...
தாய்மடி



அப்பா இறந்துபோனது அரியரத்தினத்துக்கு ரொம்ப துக்கமாய் இருந்தது. ஜனனம் உலகத்தில் எதோ அர்த்தத்தைக்கொண்டு வருகிறது. அர்த்தத்தை உணர்த்திக்கொண்டு வருகிறது. மரணமோ...
காற்றைக் கலைக்கும் ரேகைகள்



‘’இந்தச் சண்டாளப் பாவிய கொல்லதுக்கு ஆருமேயில்லியா’’ புட்டுக்காரிப் போட்டக் கூப்பாட்டத்தில் தன் மௌனத்தைத் தவற விட்டபடி அதிர்ந்து நின்று கொண்டிருந்தது...
மனசு ஒரு கதையாய்



மாமியார் மருமகளை மாவடுக்கிற சட்டுவத்தை எங்கவச்சே மாமயிலே எனக் கேட்க மருமகள் அல்லையிலே வைச்சிட்டனா, அலுங்கி நடந்துட்டனா, கொண்டையிலே வெச்சிட்டனா,...