கதைத்தொகுப்பு: குடும்பம்

10263 கதைகள் கிடைத்துள்ளன.

சூன்யம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 6, 2014
பார்வையிட்டோர்: 11,803

 புகாரை அப்பித் தேய்த்து கண்களைப் பொருத்தி உற்று நோக்க தூரத்தில் அசைவின்றி எல்லாமே நிற்பதாய் ஒரு பிரமை. மிரண்ட புறாக்...

கேள்வியின் நாயகி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 6, 2014
பார்வையிட்டோர்: 16,022

 தனது கல்யாண உறவுமனிதர்களினால் ஏற்பட்ட விபரீத விளைவுகள் குறித்து, வெளிப்படையாக நந்தினி எந்த ஒரு இக்கட்டான நேரத்திலும் கூட எவரோடும்...

குடியிருந்த கோயில்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 6, 2014
பார்வையிட்டோர்: 9,267

 “ அம்மா!….வரவர தம்பி ரத்தினத்தின் போக்கே சரியில்லே! தினசரி இரவு வீட்டிற்கு ரொம்ப லேட்டா வருகிறான்.. நேத்து ராத்திரி இரண்டு...

மருதாணிப்பூக்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 6, 2014
பார்வையிட்டோர்: 8,743

 மருதாணிப்பொடியை பொட்டலத்திலிருந்து கிண்ணத்தில் கொட்டி சிறிது தண்ணீர் விட்டு குழைய குழைய கலந்து அரை எலுமிச்சம்பழ சாற்றையும் யூகலிப்டஸ் தைலத்தில்...

வலி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 6, 2014
பார்வையிட்டோர்: 15,979

 தகவல் கிடைத்த மூன்றாவது நிமிஷம் ராகவன் வீட்டின் முன் இருந்தான் “இருப்பா என்று ஆட்டோவை நிறுத்தி விட்டு உள்ளே பாய்ந்தான்....

காவேரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 6, 2014
பார்வையிட்டோர்: 15,120

 எனது செருப்பிரண்டையும் கையில் பிடித்துக்கொண்டு, மணப்பரப்பில் காலை வைத்தேன். மாலைச்சூட்டில் காய்ந்திருந்த மணல், அடிப்பாதத்தை வெதுவெதுப்பாய் வருடியது. அது, அடிப்பாதத்தில்...

தேர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 2, 2014
பார்வையிட்டோர்: 13,730

 தூரத்துப் பார்வைக்கு தேர் போலத்தான் இருந்தது. தேருக்கு உரிய சிற்பங்களோ அழகோ இல்லை. தேர் போன்ற வடிவில் இருந்தது. பாடையைத்...

சுமை தாளாத சோகங்கள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 2, 2014
பார்வையிட்டோர்: 13,151

 வெளியிலை மைதானத்திலை சின்னச் சின்னப் பிள்ளையள் எல்லாரும் விளையாடிக் கொண்டிருக்கினம். சில பிள்ளையளோடை அவையளின்ரை தாய், தகப்பன்மாரும் நிற்கினம். இவரை...

வேர்விடும் உறவுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 2, 2014
பார்வையிட்டோர்: 12,126

 கல்யாணம் நல்லபடியாக நடந்து மருமகள் லக்ஷ்மியோடு வீடு திரும்பிய சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருந்தார் ராமச்சந்திரன். மதுராம்பாளுக்கு சர்க்கரை உச்சம். இன்சுலின்...

முத்தம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 2, 2014
பார்வையிட்டோர்: 16,703

 அம்மா.. நீயும் கூட வாம்மா..” முதுகில் புத்தகப் பையைச் சுமந்தபடி வள்ளி அம்மாவைப் பார்த்து கேட்டாள். அம்மா.. நீயும் கூட...