கதைத்தொகுப்பு: குடும்பம்

10263 கதைகள் கிடைத்துள்ளன.

காந்தி கிருஷ்ணா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 10, 2014
பார்வையிட்டோர்: 9,327

 ஒரு நிமிடம் முந்தியோ அல்லது ஒரு நமிடம் பிந்தியோ சென்றிருக்‍கலாமே… இந்த ஒரு துர்சம்பவம் நிகழ்ந்திருக்‍காதே என்று எல்லோரும் அவரவர்...

காலடி மண்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 10, 2014
பார்வையிட்டோர்: 7,845

 இதோ திரும்பி வந்து கொண்டிருக்கிறான் சென்ற பாதையின் தடம் மாறாமலும் வந்து கொண்டிருக்கிற பாதையின் வரைகோடுகள் பிடித்தும் மண்ணின் மணம்...

கல் சிலம்பம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 30, 2014
பார்வையிட்டோர்: 23,841

 செல்லீயக் கோனார் கூட்டாற்று முனைக்கு வந்து சேர்ந்தபோது எங்கும் மூடுபனி கவிழ்ந்துகிடந்தது. விடிவதற்கு இன்னும் வெகுநேரம் இருந்தது. நீரோட்டத்தின் சலசலப்பு,...

உமிக்கருக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 30, 2014
பார்வையிட்டோர்: 21,138

 வணங்காமுடி, இரும்புச் சட்டியின் முன்பாக நீர்க்காவியும் ஊது குழலுமாகக் குத்தவைத்திருந்தான். இரும்புச் சட்டியில் எரித்துக்கொண்டிருந்த அழுக்குத் துணிகள் கருகி, புகை...

அம்மா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 30, 2014
பார்வையிட்டோர்: 21,151

 எனக்குக் கல்யாணம். மாப்பிள்ளை பிடித்திருக்கிறது. அப்பா எனக்காக ரொம்பப் பிரயத்தனப்பட்டு இந்த மாப்பிள்ளையைத் தேடிக் கண்டுபிடித்தார். நல்ல படிப்பு –...

நீரோட்டம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 30, 2014
பார்வையிட்டோர்: 28,729

 அவன் ஈரத்தரையில் குத்துக்காலிட்டு உட்கார்ந்திருந்தது தூரத்திலிருந்தே தெரிந்தது. புங்க மரத்தடி காலை நிழல் இதமானதாக இருந்தது. என்னைப் பார்த்ததும் அவசரமாக...

பிரிவு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 28, 2014
பார்வையிட்டோர்: 7,559

 கனடாவில்,ஒன்ராரியோ மாகாணத்திலுள்ள தமிழ்ப் பிரஜைகளில் ஒருத்தன் பாபு.கொழும்பு வாசியாகவே சிறு வயதிலிருந்து வளர்ந்தபடியால் .. சிங்களமும், ஆங்கிலமும் அவனுக்கு சரளமாக...

பிராயச்சித்தம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 24, 2014
பார்வையிட்டோர்: 14,710

 எனது மூன்றாவது அக்காவும் திருமணமான ஒரே வருடத்தில் விதவையானபோது எனது மொத்தக் குடும்பமும் மீள முடியாத பெருந்துக்கத்தில் மூழ்கியது. அதிலும்...

அழகே அழகே . . . . . தேவதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 20, 2014
பார்வையிட்டோர்: 11,885

 வந்து சேர்ந்திருந்தாள் விமலா. அவளுடைய கல்லூரி விடுதி வாழ்க்கை ஆரம்பித்தாகி விட்டது. எல்லாமே அவளுக்குப் புதுமையாகத் தெரிந்தன. முன்பே இளங்கலைப்...

கடவுளுக்கு ஒரு கருணை மனு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 20, 2014
பார்வையிட்டோர்: 16,329

 பெண்ணாகப் பிறக்க நேர்ந்த பாவக் கணக்கின் நடு மையக் கோட்டின் இறுதி விளிம்பில் சுமதி இப்போது தன்வசமிழந்து நின்று கொண்டிருந்தாள்...