நாளும் கோயிலும்



ஒனக்கு இப்போ `நாள்,’ இல்லே?” தாயாரின் குரலில் கவலை தொனித்தது. மகள் அலட்சியமாகக் கையை வீசினாள். “இப்போ என்ன அதுக்கு?”...
ஒனக்கு இப்போ `நாள்,’ இல்லே?” தாயாரின் குரலில் கவலை தொனித்தது. மகள் அலட்சியமாகக் கையை வீசினாள். “இப்போ என்ன அதுக்கு?”...
“”அப்பாப்பா ப்ளீஸ்பா நா வர்லப்பா. நீங்களும் அம்மாவும் மட்டும் போய்ட்டு வாங்கப்பா” என்று கெஞ்சினாள் பூஜா. “”என்னடா பூஜாகுட்டி இப்படி...
ஐந்து லிட்டர் வண்ண டப்பாக்கள் அத்தனையும் இறக்கி முடித்துவிட்டு அடுக்குகளைச் சீர்செய்வதுபோல் ஆசுவாசமாகிக்கொண்டிருந்தேன். பெயின்ட் வாசனை, அனிதா பயன்படுத்தும் பவுடர்...
முனிவர்கள் வாய் திறந்தால் வரும் சாபமல்ல இது மனிதர்களும் சாபமிடுவார்கள். எப்போது எனில் உயிரின் உருவழிந்து போன நினைவுத் தீ...
பெங்களூரிலிருந்து காரில் திருக்கடையூர் வந்து சேர்வதற்கு மாலை நான்கு மணியாகி விட்டது. ஸ்ரீராம், அவர்கள் தங்க வேண்டிய வாடகை வீட்டைக்...
intro இந்தப் பயணத்தின் முடிவு எப்படி இருக்குமோ எனக்கு தெரியாது…. இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எந்த கட்டுப்பாடோ ஆசையோ...
“ஏதாவது கடுதாசி வந்திருக்கா?” சாதாரண குமாஸ்தாவாக இருந்த குஞ்சிதபாதத்திற்கு தினமும் அதிமுக்கியமான கடிதங்கள் வந்து குவியும் என்பதில்லை. இருந்தாலும், தான்...
“”நம்ம அப்பா இன்னொரு மேரேஜ் பண்ணிட்டு நம்மை விட்டுட்டுப் போயிருவாரா பாபுண்ணா?” என்று ஏக்கப் பெருமூச்சுடன் தன் கேள்வியைத் தொடுத்தாள்...
பையன் கடையைத் திறந்து வைத்திருந்தான். வாசலைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு சேரை எடுத்துப்போட்டு, அன்றைய தினசரியை விரித்துப் படிக்கத் தொடங்கினார் கடைக்காரர்....
அன்று ஞாயிற்றுக் கிழமை. அறுபது வயதான ரகுராமன் தன் ஸ்மார்ட் போனை நோண்டிக் கொண்டிருந்தார். “சிறந்த அழகான தஞ்சாவூர் ஓவியங்கள்...