வீடு



“”உங்க தம்பி துபாய்லேருந்து போன் பண்ணினார்” அலுவலகத்திலிருந்து அப்போதுதான் திரும்பியிருந்தேன். ஃப்ரெஷ் செய்து கொண்டபின் டி.வி.க்கு எதிரில் வழக்கமான இடத்தில்...
“”உங்க தம்பி துபாய்லேருந்து போன் பண்ணினார்” அலுவலகத்திலிருந்து அப்போதுதான் திரும்பியிருந்தேன். ஃப்ரெஷ் செய்து கொண்டபின் டி.வி.க்கு எதிரில் வழக்கமான இடத்தில்...
சதுர சாளரம் வழியாகச் சீரான தூறல்களைப் பார்த்துக்கொண்டிருந்த அவளுக்கு எழும்பிய மண்வாசனை பழைய நினைவுகளைக் கிளறிவிட்டது. அருண், “சந்தியா, செரங்கூன்...
கணேஷ் தாத்தா பெரிய முறுக்கு மீசையும், கம்பீரம் குறையாத குரலோடு, பார்ப்பவர்களின் கவனத்தை தன் பக்கம் திசைத்திருப்பம் உடற்கட்டமைப்பு கொண்டிருந்தார்....
சிறுவன் ரகுராமனுக்கு தாத்தா பாட்டி என்றால் ரொம்பப் பிடிக்கும். தாத்தாதான் அவனுக்கு ஸ்லோகங்கள், புராணக் கதைகள், நீதிக்கதைகள் நிறைய சொல்லிக்...
தன்னந்தனிமையாய் இருக்கும் தன் வீட்டை நெருங்குவதற்குள்ளாகவே அங்கிருந்து வெளியேறும் ஆளைக் கண்டுவிட்டான் தங்கசாமி. உடல் குப்பென்று வியர்த்து டாஸ்மாக்கில் கொஞ்சமாய்...
கதிரவன் அடி வானத்தைத் தழுவி மறைந்து கொண்டிருந்தான். பரந்து விரிந்து அமைதியில் இருந்தது கடற்கரை.பறவைகள் கூட்டம் கூட்டமாக தத்தமது உறைவிடங்கள்...
என் தாத்தா இறந்துவிட்டார் என்ற செய்தி கிடைத்ததும், உடனே சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு கிளம்பினேன். கிடைத்த வோல்வோ பஸ்ஸில் ஏறிக்கொண்டேன். தாத்தாவுக்கு...
தினமும் வேலைக்குப் போவதற்கு இங்கே ரயில் இருப்பது வசதி. வண்டியில் ஏறியதும் தூக்கம் கண்களைச் சுழற்றியது. நேற்று ராத்திரி தூங்கச்...