கதைத்தொகுப்பு: குடும்பம்

10271 கதைகள் கிடைத்துள்ளன.

நாய்க்குட்டிக்கு பிடிசோறு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 14, 2020
பார்வையிட்டோர்: 7,782

 இரவு 11 மணி.. ஏனோ தூக்கம் வரவில்லை.., உடல் வெளிக்காட்டும் அளவிற்கு மனம் நிதானமாக இல்லை., உள்மனதில் விரக்த்தி, கற்பனைகள்,...

இரு கடிதங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 14, 2020
பார்வையிட்டோர்: 8,809

 அவன் பயப்பட்டுக் கொண்டிருந்தான். அன்றும் பயந்து கொண்டே இருந்தான் அதனால் இன்றும் பயப்படுகிறான். அவனிற்கு பயம் மேசை மீதுள்ள அந்த...

தவப்புதல்வன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 14, 2020
பார்வையிட்டோர்: 8,882

 மொபைல் ஒலித்தது, யார் இந்த நடு இரவில் போன் செய்கிறார்கள் என எண்ணியபடி போன் -ஐ எடுத்தான் நரேன். எதிர்முனையில்இந்தியாவிலிருந்து...

முத்தா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 14, 2020
பார்வையிட்டோர்: 7,410

 ஶ்ரீவைணவ சம்பிரதாயத்தில், ‘திருநாடு அலங்கரித்தார் ‘என்பதும், ‘வைகுண்ட பிராப்தி அடைந்தார் ‘என்பதும், ஆசார்யன் திருவடி அடைந்தார் ‘என்பதும் ஒரே அர்த்தம்...

கொட்டு மேளம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 14, 2020
பார்வையிட்டோர்: 6,212

 (1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பரதேசிக் கோலம் படி தாண்டிவிட்டது. அப்புறம்...

தண்டனை..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 14, 2020
பார்வையிட்டோர்: 5,325

 கலியபெருமாள் பயந்து தயங்கித் தயங்கி விசயத்தைச் சொன்னதும் அந்த ரிக்ஸாக்காரன் அவனை ஏற இறங்க ஒரு மாதிரியாகப் பார்த்தான். கலியபெருமாளுக்கு...

மணியை ஒரு ‘பலி ஆடு’ ஆக்கிட்டேன்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 14, 2020
பார்வையிட்டோர்: 5,889

 அத்தியாயம்-1 | அத்தியாயம்-2 ஒரு நாள் மத்தியானம் சாப்பிட்டு விட்டு சோபாவில் உட்கார்ந்துக் கொண்டு இருந்தார் முத்துகுமார். அவர் தன்...

அண்ணனின் அறிவுரைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 14, 2020
பார்வையிட்டோர்: 6,094

 மாலதிக்கு தன் கணவன் பாஸ்கரிடம் இந்த விஷயத்தை உடனே சொல்லிவிட வேண்டும் என்று தோன்றியது. திருமணமான இந்த நான்கு ஆண்டுகளில்...

ஊர் வம்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 11, 2020
பார்வையிட்டோர்: 6,969

 கணவர் அலுவலகம் சென்றபின் வீட்டை பூட்டிக்கொண்டு,அவசரம் அவசரமாக நான்கு வீடுகள் தள்ளியிருந்த தனது தோழி நித்யா வீட்டுக்கு சென்றாள் மல்லிகா....

அய்யாசாமி – ருக்கு சாவுத் தீட்டு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 11, 2020
பார்வையிட்டோர்: 6,876

 காலாங்கார்த்தாலே எனக்கு கனவிலே ரயில் வந்தது, விடியற்காலையிலே நாய்கள் ஊளையிட்டது ருக்கு, அப்படி இருந்தால் என்ன சொல்லுவா ருக்கு?. ம்....