கதைத்தொகுப்பு: குடும்பம்

10271 கதைகள் கிடைத்துள்ளன.

ரயில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 23, 2020
பார்வையிட்டோர்: 7,403

  (1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வாழ்க்கையின் சிக்கலே போன்று தண்டவாளங்கள்...

பெரிய மனசு..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 23, 2020
பார்வையிட்டோர்: 6,559

 அழைத்த கைபேசியை எடுத்து காதில் வைத்ததுமே… “யாரு நந்தினியா..?? “- எதிர்முனையில் டாக்டர் சந்திரசேகரனின் குரல் கேட்டது. “ஆமாம் டாக்டர்...

தடுக்கி விழுந்தவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 23, 2020
பார்வையிட்டோர்: 5,472

 குணசீலன் அப்போது பத்தாவது படித்துக் கொண்டிருந்தான். படிப்பின் நடுவே மூன்று வருடங்கள் தோல்வியுற்றதால், அவனைப் பார்ப்பதற்கு கல்லூரியில் படிப்பவன் போலக்...

காய்க்காத பூக்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2020
பார்வையிட்டோர்: 7,491

 அறிமுகம்: ராஜேஷ் ரேவதி தம்பதிகள் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்கள். ராஜேஷ் டெக்ஸ்டைல் பிஸினஸ் செய்து வருகிறார். இவரது குடும்பம் தென்...

பூத்தலும்… துளிர்த்தலும்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2020
பார்வையிட்டோர்: 23,083

 தனிமை பீடித்திருந்த இந்த இரவில் எங்கள் தெருவில் பாட்டுச் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. வீட்டு வாசலிலிருந்து எட்டிப் பார்த்தேன். நாலைந்து...

கணுக்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2020
பார்வையிட்டோர்: 8,175

 (1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அம்மாவின் மடி நிறையக் காய், மடி...

இருட்டிலே விளையாடுங்க…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2020
பார்வையிட்டோர்: 7,247

 இரவு மணி 10 .10. ‘ பதினொன்றாம் வகுப்புப் படிப்பு. வயசுப் பிள்ளை. ஆளைக் காணோம்.! ‘ – செந்தமிழ்செல்வனுக்குள்...

நான் துரோகம் பண்ணலே…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2020
பார்வையிட்டோர்: 7,148

 “அத்யா நோ தேவ சவித: ப்ரஜாவத் ஸாவீ: ஸௌபகம் பரா துஷ்வப்னியம் ஸுவ விஸ்வானி தேவ சவித: துரிதானி ப்ராஸுவ...

மறுபடியும்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2020
பார்வையிட்டோர்: 6,710

 “ப்ளீஸ் டாக்டர், நான் சாகிறதுக்கு முன்னால ஒரேயொரு தடவை என் மனைவியையும், மகளையும் பார்த்துப் பேசிவிட வேண்டும்… எனக்கு எப்படியாவது...

மனைமோகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 14, 2020
பார்வையிட்டோர்: 6,692

 மென்வெய்யிலும், காற்றில் சீதளமும் மிதந்திருக்கும் அருமையான மாலை. வாங்கிவைத்திருக்கும் பூவிதைகளையும் பூக்கன்றுகளையும், வீட்டின் பின்கோடியிலமைந்த தோட்டத்தில், நடலாமாவென்று வர்ஷி யோசித்துக்கொண்டிருந்தாள்....