கதைத்தொகுப்பு: குடும்பம்

10274 கதைகள் கிடைத்துள்ளன.

நெஞ்சமெல்லாம் நீ

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2020
பார்வையிட்டோர்: 20,309

 கணேசன் அவனுடைய அப்பாவுக்கு நீல நிற இன்லாண்டு லெட்டரில் கடிதம் எழுதிக் கொண்டிருந்தான். மற்ற விவரங்களை எழுதிவிட்டு, ”எனக்கும் எனது...

ஒரு மனசாட்சியின் டைரி குறிப்பு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2020
பார்வையிட்டோர்: 10,652

 என் பெயர் வினய் சந்திரன். இது என்னுடைய உண்மையான பெயர் தான். நான் ஏன் இப்படி சொல்கிறேன் என்று யோசிப்பீர்கள்....

கலவரக் குழி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2020
பார்வையிட்டோர்: 17,175

 ரயில் துரித கதியில் பயணம் செய்து கொண்டிருந்தது. விந்தியாவின் மனதில் ஒரு சின்ன நெருடல் தோன்றி அது பெருகிக்கொண்டே வந்தது....

பரஸ்பரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2020
பார்வையிட்டோர்: 25,021

 பாண்டியன் ஒரு ஸ்டாப்பிங் முன்பாகவே இறங்கிக் கொண்டான். இங்கு இறங்கினால்தான் பூ வாங்க முடியும்.. வாங்கிக்கொண்டு நடந்து விடுவான். என்ன...

எரிசரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2020
பார்வையிட்டோர்: 16,682

 எனது தந்தையின் பிறந்த தினம் ஆகஸ்ட் 29 ஆம் திகதி எதிர்நோக்குகிறது. (29.08.1926 – 08.12.1995) அவர் நினைவாக இக்கதையை...

பயம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2020
பார்வையிட்டோர்: 6,427

 “வடிவேலு ! உனக்குப் பொம்பளைப் புள்ள பொறந்திருக்காம்…! சேதி வந்திருக்கு…”தாய் வள்ளிக்கண்ணு கைபேசியை அணைத்து விட்டு வந்து மகிழ்ச்சியாய்ச் சொல்ல…...

என் நேர்மைக்கு இது தான் பரிசா…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2020
பார்வையிட்டோர்: 5,520

 ‘தாய் மாமன்’ உறவு விட்டுப் போகக் கூடாது என்று என் அம்மா அவள் தாய் மாமன் வேலுவை கல்யாணம் பண்ணிக்...

மருதாணி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 3, 2020
பார்வையிட்டோர்: 7,857

 “என்னாதிது?” அறை கதவை அடைத்துவிட்டு கைலியை மடித்துக் கட்டிக்கொண்டே கேட்டான். “பின்ன? நேத்து அரச்சது எப்டியிருக்கும்?”, அவள் நிமிர்ந்து கூட...

கோமியம் பிடித்த கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 3, 2020
பார்வையிட்டோர்: 8,334

 என் அம்மா மிகவும் ஆச்சாரம் பார்ப்பவர். பூஜைகள் முறைப்படி நடக்க வேண்டும் என்பார். ஒரு முறை எங்கள் வீட்டில் புண்ணியாவசனம்...

மகாவின் ஆசை பொம்மை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 3, 2020
பார்வையிட்டோர்: 8,530

 பொரி,பொரி,காரப்பொரி என்று பொரிக்கார் சுப்பையா உரத்த குரலுடன் பொரியை மகாவின் தெருவில் விற்றுக்கொண்டிருந்தார். பொரிக்காரர் குரலை கேட்டவுடன் மகா தனது...