எழும் பசும் பொற்சுடர்



எங்கிருந்தோ பாரதியாரின் பாடல் வரிகள் இனிமையாக ஒலித்துக் கொண்டிருந்தது. “எழும் பசும் பொற்சுடர் எங்கனும் பரவி……” சுடர்; அந்த பாடலைப்...
எங்கிருந்தோ பாரதியாரின் பாடல் வரிகள் இனிமையாக ஒலித்துக் கொண்டிருந்தது. “எழும் பசும் பொற்சுடர் எங்கனும் பரவி……” சுடர்; அந்த பாடலைப்...
கார்த்தியும் கயல்விழியும் கூடி கலவி செய்த களைப்பில் பிரிய மனமில்லாமல் கட்டித் தழுவியபடி படுக்கையில் இருந்தனர். ஒற்றை வஸ்த்திரம் போர்த்திய...
இயல்; அப்பா! அப்பா! என்று கூப்பிட்டுக்கொண்டே மாடிப்படிகளில் ஏறி ஒடிவந்தாள். என்னம்மா. இப்படி ஓடிவராதே என்று உனக்கு எத்தனை தடவை...
(இது ஒரு மர்மக்கதையா? இருக்கலாம். அல்லது நகைச் சுவைக் கதையோ! அப்படியும் இருக்கலாம். இந்தக் கதை எனக்குப் புரியுமா? சாத்தியம்...
உங்களில் எத்தனை பேர் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் தினமும் மாலையில் நடக்கப் போவீர்கள்? அப்படியானால் உங்களுக்கு இந்த கதையில்...
கணேஷ் சொன்ன எந்த நல்லது கேட்டதும் காதில் ஏறவில்லை செண்பகாவிற்கு. அதன் சாராம்சம்தான் உடலையும் உள்ளத்தையும் தீயாய்ச் சுட்டது. வந்த...
அன்று காலை என் கணவர் ஆபீஸ் கிளம்பியதும், நான் என் வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு, முகநூல் பக்கத்தைத் திறந்தபோது, அதில்...
ரகு விலாஸில், எப்போதும் உட்காரும் டேபிளில் போய் உட்கார்ந்தார் கிருஷ்ணன். அவரைப் பார்த்ததும், சலாம் வைத்துவிட்டு, சற்று நேரத்தில் காஃபியைக்...
அன்பை அனுபவித்திருக்கிறீர்களா நீங்கள்? அதுவும் உன்னதமான, தூய்மையான அன்பை? இப்பப் போய் நாகராஜன் என் நினைவுக்கு வந்தான். எல்.கே.ஜி இலிருந்து...
விழிப்பு வந்த பொழுது மணி சரியாகத் தெரியவில்லை. படுக்கை அறையின் கண்ணாடி ஜன்னல்களின் திரைச்சீலையினை மனைவி நன்றாக இழுத்து மூடியிந்ததும்...