கதைத்தொகுப்பு: குடும்பம்

10271 கதைகள் கிடைத்துள்ளன.

தேவகிச் சித்தியின் டைரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 5, 2021
பார்வையிட்டோர்: 7,437

 சித்தி காபி சாப்பிட வருகிறாளா இல்லையா என்று கேட்டு வரும்படி அம்மா என்னிடம் கூறினாள். சித்தியும் சித்தப்பாவும் தூங்கும் அறையின்...

எதிர்விசை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 5, 2021
பார்வையிட்டோர்: 5,065

 ‘அந்த மாலைப் பொழுதில், என்னோமோ கொஞ்சம் எகிறிப் பாய்ந்தால் அந்த சூரியனை தொட்டுவிடலாம் என்பது போல்… மண் சாலையின் மறுகோடியில்...

இருளைத் தேடி…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 2, 2021
பார்வையிட்டோர்: 40,903

 பத்து வருடங்களுக்குப் பின், சிறிதும் எதிர்பாராத நிலையில், சற்று முன் பட்டணத்துச் சந்தடியில் சந்திக்க நேர்ந்துவிட்ட பட்டுவும் ருக்குவும் அந்த...

சாமி கண்ண குத்திடுச்சு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 2, 2021
பார்வையிட்டோர்: 8,011

 போன ஞாயிற்றுக்கிழமை கோயில் கூட்டத்தின் போது சலசலப்பு கூடியிருந்ததது. பதினெட்டாம் கட்டை கோய்ந்தசாமியைக் இந்தமுறை கரகப்பூசாரியாய் கூப்பிடலாமென்று தலைவர் சொன்னார்....

வழிபாடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 2, 2021
பார்வையிட்டோர்: 6,502

 உஞ்சவிருத்தி செய்து பிழைக்கும் ஓர் ஏழை அந்தணனுக்கு இவ்வளவு அதிர்ஷ்டமா என்று பொருமினான் வடுக நாய்க்கன். தனக்கு இத்தனை பெரிய...

காலம் இனி வரும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 2, 2021
பார்வையிட்டோர்: 12,426

 (1985ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பக்கத்தில், நீளமாய் ஒரு காலை மடக்கியும்...

ஆக்கினைகள் செய்து வைப்போம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 2, 2021
பார்வையிட்டோர்: 7,542

 கீழேயிருந்து தாலாட்டுப்பாட்டுக் குரல் வந்தது. என் நண்பன் சுந்தரம் படித்துக்கொண்டிருந்த புஸ்தகத்திலிருந்து திரும்பி அதை கவனித்தான். நான் அவசரமாகப்பத்திரிகைக்குக் கட்டுரை...

இவர்களைப் பிரித்தது…?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 2, 2021
பார்வையிட்டோர்: 7,957

  இதெல்லாம் எப்படி உண்டாகிறது என்று தெரியலை. அந்தக் குடும்பங்களுக்குள் உள்ள ஒற்றுமைபோல அந்த ஊரிலேயே கிடையாது. நாலு அண்ணந்தம்பிகள்;...

மலர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2021
பார்வையிட்டோர்: 4,083

 (1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “அவர் வாழ்வைத் தந்தார்அவரே வாழ்வை எடுத்தார்”...

அவன் சமாதியில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2021
பார்வையிட்டோர்: 5,231

 (1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “எழுத்தாளனுக்கு இரண்டாவது பிரம்மா என்று ஒரு...