குட்டான்



விடிகாலை ஏழுமணிக்கு நான் எழுந்து வேலைக்குப் போனால் எப்பிடியும் வீடுவர பின்னேரம் ஆறுமணியாகிவிடும். சில வேளையில் பிசியில்லையென்றால் நேரத்தோடு அனுப்பி...
விடிகாலை ஏழுமணிக்கு நான் எழுந்து வேலைக்குப் போனால் எப்பிடியும் வீடுவர பின்னேரம் ஆறுமணியாகிவிடும். சில வேளையில் பிசியில்லையென்றால் நேரத்தோடு அனுப்பி...
நிவேதாவிற்கு, எப்படியிருக்கிறாய் போன்ற சம்பிரதாயமான வார்த்தைகள் கொண்டு இதனை ஆரம்பிக்கமுடியவில்லை. உனக்கென எழுதும் இக்கடிதம் உன்னைச் சேரும் வாய்ப்புக்களற்றது. எனினும்...
அந்த செருப்புக்கடை கண்ணாடி சட்டங்கள் எல்லாம் போட்டு பளபளவென்று இருந்தது. செருப்புக்கடையில் குமாரின் அப்பா தான் இருந்தார். சுப்பிரமணியின் அப்பாவையும்,...
விமலி! என்ன பிள்ளை நீ செய்யுற வேலை? முதலிலே போய் அவரின்ரை காலிலே விழுந்து கும்பிடு மோனை. அப்பா இல்லாத...
‘திரிசங்கு’ன்னா என்ன?..ம்? பாட்டி தன் வேலைக்கு நடுவிலேயும் வந்து எனக்குச் சாப்பாடு கொடுக்கறாங்க. போதும்னு நான் சொன்னாலும் விடாம நான்...
அன்புள்ள மதுரன், இக்கடிதத்தைப்படிக்கும் போது நீயும் உன் தம்பிதங்கையும் வளர்ந்து நன்றாகப் படித்துக்கொண்டிருப்பீர்கள். நான் விழைவதும் அதுவே. உலக சரித்திரத்தில்...
‘என்ன சட்டம், என்ன ஒழுங்கு, இந்த ஊருக்கு இணையே இல்ல’ இதையே ஓராயிரம் முறை சொல்லியிருப்பேன். காலை வைக்கக் கூசும்...
“சரிம்மா, சரி. நீ என்ன சொல்றியோ அப்படியே செஞ்சிடலாம். ஆனா இப்ப நீ பயப்படாதேயேன் ப்ளீஸ். அங்க பாரு, கொழந்த...
நேஹாவின் போக்கு எனக்குப் புரியவே வெகு நாட்கள் ஆயின. என் சொந்த மகளே எனக்குப் பல சமயங்களில் புரியாத புதிராய்...