கதைத்தொகுப்பு:கிரைம்

535 கதைகள் கிடைத்துள்ளன.

காடன் கண்டது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2012
பார்வையிட்டோர்: 22,653

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்எத? எவன் கண்டதச் சொல்ல? நான் கண்டது கல்லுத்தரைக் காட்டில். தடம் சொல்றன் கேளு. பஸ்ஸு வந்து நிக்கிற மரத்தடியும்...

ஊமைச் செந்நாய்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 10, 2012
பார்வையிட்டோர்: 38,778

வாசிப்பு நேரம்: 26 நிமிடங்கள்யானைத்துப்பாக்கியைத் தூக்கி தனக்கு இணையாக நிறுத்திக் கொண்டு துரை என்னைப் பார்த்துக் கண்ணைச்சிமிட்டினான். பெரும்பாலான துரைகளுக்குக் கண்களைச் சிமிட்டும் பழக்கம்...

கூடு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 17,729

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்‘‘நீங்க செய்யச் சொல்றது ரொம்பப் பெரிய பாவம்கிறது உங்களுக்குத் தெரியாதா?’’ கண்களை அரை நிமிடம் மூடி, தன் இடக்காது மடலை...

சுமை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 30, 2012
பார்வையிட்டோர்: 20,035

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்பிராட்வே பஸ் நிலையத்திலிருந்து புறநகர் பஸ் நிலையத்தை கோயம்பேடுக்கு தூக்கிவிட்ட பிறகும் அங்கே எதுவும் மாறவில்லை., எல்லா நாற்றங்களும் அப்படியே....

கேளுங்கள் தரப்படும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 28, 2012
பார்வையிட்டோர்: 23,217

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்பல வேகத்தடைகளைத் தாண்டி நகரினூடாக ஊர்ந்து வந்த அந்தப் பேருந்து நகராட்சி பேருந்து நிலையத்தினுள் நுழைந்து நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகளின் வரிசையில்...

கனவைக் கொல்வது அல்லது கனவுக்குள் சாவது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 26, 2012
பார்வையிட்டோர்: 12,100

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்காலம் ஒவ்வொரு கணமும் எங்கோ தவறிவிடுவது போல அச்சமாக இருக்கிறது. வீட்டு மேல் சட்டங்கள், வெளியிலுள்ள குளிரையும் வெயிலையும் உள்ளிழுத்து...

பூமராங்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 26, 2012
பார்வையிட்டோர்: 12,995

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்கறுப்பென்றால் கறுப்பு அந்தப் பெண் அப்படியொரு கறுப்பு. தொட்டால் விரல்களில் ஒட்டிக் கொள்ளக் கூடுமோ என்ற நினைப்பினைத் தோற்றுவிக்கும்படியான அட்டைக்...

கடவுள் கொல்லப் பார்த்தார்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2012
பார்வையிட்டோர்: 13,201

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்“நான் இங்கே இருக்கிறேன்” என்றேன். எந்தவொரு ஒளிவு மறைவுமில்லை. பிறந்த மேனி. என்னைப் போல பேரியற்கையும் நிர்வாணம். இரண்டில் ஒன்று...

எனக்கு முன் இருந்தவனின் அறை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2012
பார்வையிட்டோர்: 11,125

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்உடனடியாக அறையை மாற்றவேண்டும் என முடிவெடுத்திருந்த இந்த நாள் இரவில் ஏன் திடீரென விழிப்பு வந்தது என்று தெரியவில்லை. நான்...

பாவத்தை அனுபவிப்பாய்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 18, 2012
பார்வையிட்டோர்: 12,719

வாசிப்பு நேரம்: 11 நிமிடங்கள்பகுதி – 1 ராமநாதனும் தேவதாஸும் நண்பர்கள். இருவருமே ஏழை என்றாலும் இணைபிரியாமல் ஒருவருக்கொருவர் அனுசரணையாக வாழ்ந்துவந்தார்கள்.ஏழ்மையைப் பங்கிட்டுக்கொண்டு கண்ணீரைப்பகிர்ந்துகொண்டு...