கதைத்தொகுப்பு: கிரைம்

503 கதைகள் கிடைத்துள்ளன.

காமம் இல்லாத காமக் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 14,200

 யோகம் டீஸ்டாலில் ஒரு டீயும் வடையும் எனக்குள்ளே சென்று கொண்டிருந்த போது புரட்டிய செய்தித்தாளில் இருந்த பெரும்பாலான செய்திகள் பெரிதாக...

எனக்கு வெட்கமாக இருக்கிறது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 1, 2012
பார்வையிட்டோர்: 11,783

 இந்த நிகழ்ச்சியைப் பற்றி பேசுவதற்கு எனக்குத் தயக்கமாக இருக்கிறது. ஆனால் யாரிடமாவது சொல்லிவிட வேண்டும் என்றும் ஒரு உந்துதல் இருக்கிறது....

சம்முவம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 1, 2012
பார்வையிட்டோர்: 13,549

 அய்யய்யோ! எஞ்செல்லம்! நீ எங்கடா கண்ணே கீற?. இந்தப் பாவிக்கு தெரியலியே கண்ணூ! டேய் சம்முவம்! ராசா!.” “தே! தூரப்...

பலிக்கடா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 31, 2012
பார்வையிட்டோர்: 15,236

 ‘ப்ளங்!’ ஏதோ ஒன்றுடன் மோதியது போல சத்தம் கேட்டதிலே கண்ணை மெல்ல விழித்தேன். இருட்டிலே முதலில் எதுவுமே சரியாகத் தெரியவில்லை....

ஊஞ்சல் விதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 29, 2012
பார்வையிட்டோர்: 12,176

 அவர்கள் இருவரும் நடந்து சென்று கொண்டிருந்த பாதையில் மைனா அமர்ந்திருப்பதைக் கண்டனர். மாலைநேரத்தில் வீடு திரும்பும் பள்ளிக்கூடத்துப் பிள்ளைகள் பனைமரத்திற்குப்...

சீத மகன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2012
பார்வையிட்டோர்: 13,831

 திண்டுக்கல் அருகே வெட்டிக் கொல்லப்பட்ட ரவுடியின் ஆதரவாளரும் கொல்லப்பட்டார்….. நேற்று அதிகாலை…….. சீத மகனா? என்னத்தா சொல்றே? அவந்தான் மச்சினி!...

மயக்கமென்ன

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2012
பார்வையிட்டோர்: 13,858

 எதிர்க்கடை கோனார்தான் வந்து விபரம் சொன்னார். லேத்திலேயே போன் இருக்கிறது. வேலைக்காரர்களுக்கு போன் வருவதை முதலாளி விரும்பமாட்டார். ஓட்டிக்கொண்டிருந்த மிஷினை...

காதல் க்ளைமாக்ஸ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 24, 2012
பார்வையிட்டோர்: 17,308

 “வாங்க அத்தான் ! வாங்க வாங்க !” கல்யாண சத்திரத்திற்குள் நுழைந்த மகேஷை மணப்பெண் வித்யா ஓடிவந்து வரவேற்றாள். மகேஷ்...

காடன் கண்டது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2012
பார்வையிட்டோர்: 20,804

 எத? எவன் கண்டதச் சொல்ல? நான் கண்டது கல்லுத்தரைக் காட்டில். தடம் சொல்றன் கேளு. பஸ்ஸு வந்து நிக்கிற மரத்தடியும்...

ஊமைச் செந்நாய்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 10, 2012
பார்வையிட்டோர்: 37,465

 யானைத்துப்பாக்கியைத் தூக்கி தனக்கு இணையாக நிறுத்திக் கொண்டு துரை என்னைப் பார்த்துக் கண்ணைச்சிமிட்டினான். பெரும்பாலான துரைகளுக்குக் கண்களைச் சிமிட்டும் பழக்கம்...