கதைத்தொகுப்பு: கிரைம்

499 கதைகள் கிடைத்துள்ளன.

என் பெயர் கான், ஆனால் நான் தீவிரவாதியல்ல

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 11,231

 மழை நசநசத்துக் கொண்டிருந்தது. பெங்களூரில் வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கும் தென்மேற்கு பருவமழை ஆகஸ்ட் வரைக்கும் தொடரும். மழைக்காலத்தில் சாலையோர...

திருடர்களின் க்ளாஸிக் காலம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 11,309

 முத்தானை கீழே தள்ளி அம்மினியம்மாள் அமுக்கியபோது இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்திருக்கவில்லை. இது நடந்தது ஆலாம்பாளையத்தில். இப்பொழுது யாராவது ஆலாம்பாளையம் எங்கிருக்கிறது...

களவும் கற்று

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 10,658

 பார்த்திபன் பதினோரு வயதிலிருந்தே திருட்டில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்தான். பள்ளிக்கு அருகில் இருக்கும் ஆயா கடையில் மிட்டாய் வாங்குவதற்காக வீட்டில்...

திருட்டுப்பசங்க

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 11,071

 ஏதோ தட்டும் சத்தம் கேட்டது. அப்பொழுது சந்தானம் மாடியில் இருக்கும் தனது அறையில் அசந்து தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு தாண்டியிருந்தது....

ஒரு தற்கொலையும் இரண்டு காரணங்களும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 11,440

 நரேஷ் தற்கொலை செய்து கொள்வான் என்று எனக்கு முன்பே தெரியும் ஆனால் இவ்வளவு சீக்கிரமாக செய்து கொள்வான் என்றுதான் தெரியவில்லை....

மொக்கையான சோகக் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 10,663

 ஒரு திருடனின் கையை உடைப்பது என்பது சாதாரண விஷயமா அதுவும் என்னைப் போன்ற நோஞ்சானுக்கு. நான் குடியிருக்கும் ஒண்டிக் குடித்தன...

காமம் இல்லாத காமக் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 14,029

 யோகம் டீஸ்டாலில் ஒரு டீயும் வடையும் எனக்குள்ளே சென்று கொண்டிருந்த போது புரட்டிய செய்தித்தாளில் இருந்த பெரும்பாலான செய்திகள் பெரிதாக...

எனக்கு வெட்கமாக இருக்கிறது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 1, 2012
பார்வையிட்டோர்: 11,634

 இந்த நிகழ்ச்சியைப் பற்றி பேசுவதற்கு எனக்குத் தயக்கமாக இருக்கிறது. ஆனால் யாரிடமாவது சொல்லிவிட வேண்டும் என்றும் ஒரு உந்துதல் இருக்கிறது....

சம்முவம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 1, 2012
பார்வையிட்டோர்: 13,349

 அய்யய்யோ! எஞ்செல்லம்! நீ எங்கடா கண்ணே கீற?. இந்தப் பாவிக்கு தெரியலியே கண்ணூ! டேய் சம்முவம்! ராசா!.” “தே! தூரப்...

பலிக்கடா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 31, 2012
பார்வையிட்டோர்: 15,010

 ‘ப்ளங்!’ ஏதோ ஒன்றுடன் மோதியது போல சத்தம் கேட்டதிலே கண்ணை மெல்ல விழித்தேன். இருட்டிலே முதலில் எதுவுமே சரியாகத் தெரியவில்லை....