கனவு



என் காலடியைத் தொடர்ந்த நிழல் பெருத்த உருவமாய் மாறி அப்படியே இருட்டோடு கலக்கத் தொடங்கியிருந்தது. அவ்வளவு தூரம் அந்தப் பொத்தையை...
என் காலடியைத் தொடர்ந்த நிழல் பெருத்த உருவமாய் மாறி அப்படியே இருட்டோடு கலக்கத் தொடங்கியிருந்தது. அவ்வளவு தூரம் அந்தப் பொத்தையை...
“ஏய், என்னா பாத்துட்டே போறே… காசு தரமாட்டியா…?” யார் கண்ணில் படக்கூடாது என்று வேக வேகமாக அந்த இடத்தைக் கடந்து...
சற்றேறக்குறைய அந்த ஊரில் வசிக்கும் அனைவரையும் நனைத்துவிட்டு அப்போது தான் அடங்கியிருந்தது மழை. அந்த மழைக்கு அதுவரைக்கும் ஒதுங்கியிருந்த நகரவாசிகள்...
கண்விழிக்கும்போதே சுப்புலட்சுமிக்கு தலை வெடித்துவிடும்போல வலித்தது. இரவு எந்த நினைவுடன் தூங்கினோம் என யோசிக்கும் நொடியில் ரகு நினைவில் தோன்றினான்....
புதிதாக வந்த பல்பொருள் அங்காடியைப் பற்றி ஊர் முழுவதும் ஒரே பேச்சு. வார மலர்கள், நாளிதழ்கள், தொலைக்காட்சி, வானொலி என்று...
என்னைக் கடந்து செல்லும் எல்லாப் பார்வைகளிலும் எங்கோ ஒளிந்துகொண்டிருக்கிறது உனது பார்வை! என்ற கவிதை வரிகளில் ஆரம்பித்து இறுதி வரை...
எனக்கு தெரியும் அப்பொழுதே” என்றபடி தனது பொருட்களை சேகரித்துக் கொண்டு கிளம்பினாள் நந்தினி. அவள் பின்னாலேயே சென்று கெஞ்சத் துவங்கினாள்...
ரகுராம சுப்ரமணியனை நான் சந்தித்தது திட்டமிட்ட சதி என்று தான் சொல்லமுடியும். யார் திட்டமிட்டது என்றால், எனது டீம் லீடர்...
ஏழாவது முறையாக கூறிக் கொண்டிருந்தேன். நீ என்ன சொல்வது நான் என்ன கேட்பது என்பது போல் பேசிக் கொண்டே இருந்தாள்....
உணவு இடைவேளைக்குச் சற்று முன்பாக அந்தத் தொலைபேசி அழைப்பு வந்தது, ‘ஹலோ, நான் ரமேஷ் பேசறேன், மிஸ்டர் மகேஸ்வரன் இருக்காரா...