கதைத்தொகுப்பு: ஒரு பக்கக் கதை

1421 கதைகள் கிடைத்துள்ளன.

வலைத்தளம் – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 3,955

 வலையை மேய்ந்துகொண்டு இருந்த ஸ்டாலினின் முகம் முழுக்க கவலை ரேகைகள்… எப்படி? எதனால்? … கேள்விகள் மனதை குடைந்துகொண்டு இருந்தன…....

ஜோடி – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 4,399

 விமலாவின் உயிர் தோழி வத்சலாவை பெண் பார்த்து சென்றார்கள் . இரு பக்கமும் சம்மதம். அடுத்த மாதம் கல்யாணம் ….....

காரணம் – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 4,103

 ஆரஞ்சு பழம் இருக்கு கீதா… கொஞ்சம் ஜூஸ் போட்டு கொடு… வெளியே என்ன வெயில்… என்றபடி ரமேஷ் உள்ளே வர...

தங்கம் – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 5,674

 தங்கம் விலை குறைந்த சில தினங்களாகவே பரபரப்பாக காணப்பட்டாள் அக்ஷயா. அன்றும் அப்படித்தான். அதிகாலையில் குளித்து முடித்து தயாரானாள்.’இன்றும் தங்கத்தின்...

தந்திரம் – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 5,431

 கல்யாணிக்குக் கல்யாணம். எல்லோரும் கண்டிப்பாக திருமணத்திற்குச் செல்ல வேண்டும். கிரி வசிக்கும் பகுதி ஊருக்கு ஒதுக்குப்புற புதிய குடியிருப்பு. புறப்படும்...

வேஸ்ட் – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 6,361

 “என்ன அருணா இது, இப்படிச் சொதப்பிட்டியே?’ என்றான் கௌதம், மனைவியிடம். “என்ன சொல்றீங்க?’ என்றாள் அவள். “பின்னே? பர்த்டேக்கு டிரெஸ்...

படம் – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 5,805

 பழைய புகைப்பட ஆல்பத்தைப் புரட்டிக் கொண்டிருந்த லட்சுமி பெருமூச்செறிந்தாள். ‘ஒய்மா…ஒய் திஸ் பெருமூச்சு’ என்றாள் மகள் மதுமதி பாரு…எல்லோரும் குரூப்...

கேட்ச் – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 5,392

 மாரிமுத்துவின் மானசீக அணி ஃபீல்டிங. எதிர் அணி வெற்றி பெற ஒரே பந்து இரண்டு ரன்கள். பந்து ஆகாயத்தை நோக்கி...

பாஸிட்டிவ் – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 5,829

 ஏம்பா சரவணா, குழந்தைக்கு ஜாதகம் பாக்கப் போனியே என்னாச்சு? வீட்டிற்குள் நுழைந்த சரவணனை மறித்து அவனுடைய அம்மா பார்வதி கேட்டாள்...

நியாயம் – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 5,759

 “மோகன்! கல்யாணத்துக்கு அப்புறமும் உங்க அம்மாவும் அப்பாவும் நம்மளோடதான் இருப்பாங்களா? மோகனின் ஆசைக் காதலி சௌம்யா கேட்டாள். அப்புறம் எங்கே...