கதைத்தொகுப்பு: ஒரு பக்கக் கதை

1421 கதைகள் கிடைத்துள்ளன.

உறவுகளை தேடி – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 5,035

 ராமநாதபுரத்தில் இருக்கும் அந்த முதியவர், ஆஸ்த்ரேலியாவில் இருக்கும் தன் மகனுக்கு தொலைப்பேசியில் அழைக்கிறார். … நான் தான் அப்பா பேசுறேன்.....

தலைமுறை – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 6,635

 பெரியவர் பக்தவச்லம் வீட்டு வாசலில் வேப்பமரத்தடியில் உட்கார்ந்து ஒரு வாரப்பத்திரிகையை படித்துக் கொண்டிருந்தார். அவரது பேரன் மகேஷ் புதிதாக வாங்கிய...

மனசு – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 5,930

 ஸாரி டியர், இன்னைக்கும் எனக்கு வேற வேலை இருக்கு. நீங்க முன்னாடி போங்க, நான் பஸ்லயே வந்திடறேன். கவிதாவின் வார்த்தைகளை...

கொடுப்பதும் எடுப்பதும் – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 15,055

 அவருக்கு மிகவும் இரக்க சுபாவம். தன்னிடமிருப்பதை யெல்லாம் பிறருக்கு வாரி வழங்குவதில் ஒரு திருப்தி, கேட்டால்தான் தர வேண்டுமா? கேட்காமலே...

உயர்ந்த உள்ளம் – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 6,380

 “இன்னைக்கு நாம குடும்பத்தோட வெளிய போறதா இருக்கோம். ராத்திரிதான் வருவோம். ஆனாலும், காலங்கார்த்தால எழுந்து நீ சமைக்க ஆரம்பிச்சுட்டே. வெளியே...

பாசமா? தப்பா..! – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 10,619

 “படுத்துக்க மட்டும் வசதி. பெத்துக்க வசதியில்லையா?” ரமா மெளனமானாள். ரமா- வித்யா, நெருங்கிய நண்பிகள். ரமா, காதல் திருமணமானவள். டாக்டரான...

படைப்பு – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 15,149

 அவர் ஒரு குயவர். அழகழகாய் மண் பாத்திரங்கள் செய்து அடுக்கி வைத்திருந்தார். அந்த வழியே சென்ற மற்றொருவர், “இந்த ஆட்டை...

அக்கா – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 11,083

 ”உங்க அக்கா ஒரு கிரவுண்ட் வாங்கியிருக்கா…! உங்க தங்கை ஒரு லட்சம் அரியர்ஸ் வாங்கினா. ரெண்டும் கஞ்சப் பிசாசு…” என்...

பாட்டில்! – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 6,028

 தூங்கி எழும்போதே காலில் இடித்தது. எல்லாமே காலி பாட்டில்கள். பொதுவாக மாதம் 25 அல்லது 30 பாட்டில்கள்தான் சேரும். இந்த...

குடும்பம் – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 13,038

 ”ஆஸ்பத்திரிக்குப் போயிட்டு வர்றேன்…” என்றவாறே அம்மா வெளியேறியதும் வாசு கோபத்தோடு மனைவி பானுவிடம் சத்தம் போட்டான்… காலங்காத்தால வயசனவங்களை பட்டினியாவா...