கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை

351 கதைகள் கிடைத்துள்ளன.

அமாவாசை பிறந்த கதை!

கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 8,044

 கங்கை, காவிரி போல புண்ணியவதி அச்சோதை என்ற தெய்வ மங்கை. மரீசி மகரிஷியின் மக்களான பித்ரு தேவதைகளிடம் பக்தி கொண்ட...

மதிவாணியின் மறுபிறவி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 8,677

 தூய்மையான கங்கை ஆறு. அதிகாலைப் பொழுது. பறவைகளது குரல். கரையில், பசுக் கன்றுகள், தாய்ப் பசுக்களை அழைக்கும் ஒலி. பதில்...

அம்பலப்படுத்த வந்த அந்தணர்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 8,782

 சிருங்காரக் காவியங்களில் பழைமையானது கீதகோவிந்தம். ‘ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே’ என்கிற அத்வைத சித்தாந்தத்தை விளக்கும் இது, ஸ்ரீகிருஷ்ணனை பாட்டுடைத் தலைவனாகக்...

வெல்லத்துடன் கலந்த எலி பாஷாணம்!

கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 6,737

 கேசவ ஸ்வாமி என்பவர், கண்ணனின் பால லீலைகளில் நெஞ்சைப் பறி கொடுத்து, கண்ணனது புகழ் பாடி ஊர் ஊராக அலைந்தவர்....

இந்த சிறுவனா குற்றவாளி?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 9,251

 மன்னனைத் தடுமாற வைத்த வழக்கு. அரியணையில் அமர்ந்திருந்தான் மன்னன். சபை கூடி இருந்தது. வாதிகளாக, அந்தணர்கள் ஒருபுறம். பிரதிவாதியாக எட்டு...

பரதனைக் காப்பாற்ற ராமனே ஏன் செல்லவில்லை?

கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 7,465

 ‘அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவார்’ என்ற பழமொழியின் உண்மைப் பொருள், ‘திருமாலின் திருவடி நமது துன்பங்களைக் களைவது...

கடவுளுக்கும் மனிதனுக்கும் என்ன வேறுபாடு?

கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 8,315

 கடவுளை ஆணாகவும், சக்தியைப் பெண்ணாக வும் பொதுவாக வழி பாட்டில் உருவகம் செய்வோம். மச்சாவதாரம், கூர்மாவதாரம் தவிர மற்ற அவதாரங்கள்...

பசியால் வாடிய அருணகிரிநாதர்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 15,587

 இளம் வயதிலேயே, அருணகிரிநாதர் படத்தைப் பலரிடம் தந்து வழிபடுவதற்கு வழிகாட்டியவர். தலைசிறந்த முருக பக்தர். அருணகிரிநாதரிடம் அளவில் லாத, அசைக்க...

காளைகளை அடக்கி கன்னியின் கரம் பற்றிய கண்ணபிரான்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 8,750

 தர்மத்தின்படி நடந்ததுடன், தன் குடி மக்களையும் அந்த வழியைப் பின்பற்றச் செய்தவர் நக்னஜித். கோசல தேசத்து அரசரான அவருக்கு சத்யா...

பட்ட மரத்தை பசுமை ஆக்கிய கிளி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 12,364

 ‘‘தர்மம் தெரிந்தவரே! எல்லா ஜீவராசி களிடமும் அன்பாக இருப்பதன் சிறப்பையும், பக்தியுள்ள மக்களின் மேன்மைகளைப் பற்றியும் நான் அறிந்து கொள்ள...