கதையாசிரியர்: sirukathai

22907 கதைகள் கிடைத்துள்ளன.

தன்மானம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 145

 காற்றில் மிதந்து வரும் மோகினி போல் அழகாக அசைந்து திரும்பி வந்து நின்றது ‘பிளிமத்’ கார். அறைக்குள் கையொடிந்த நாற்காலியில்...

கடல் கறுப்பா? நீலமா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 139

 கிழவன் சூசை நடந்து கொண்டிருந்தான். ‘சரக், சரக்’ என்று நீண்ட காலமாக உழைத்து விட்ட அலுப்பை ஒலமிடுவது போல் அவனுடைய...

ஒரு பழைய கனவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 139

 “என்ன ரவி? இப்படியே பித்தன் மாதிரி உட்கார்ந்து கொண்டிருப்பது உனக்கு நன்றாய் இருக்கிறதா? குளிக்காமல், உடை மாற்றிக் கொள்ளாமல், சாப்பிடாமல்...

அருமை அம்மாவுக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 537

 தாமரைப் பூவின் இதழ் போல் கமலிக்குப் பெரிய கண்கள். அந்தக் கண்களின் வனப்பைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் அவளுக்கு ஆச்சரியம்...

ஆத்மாவின் குரல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 128

 அந்தச் சிறிய கிராமத்தின் குறுகலான தெருவில் அத்தனை பிளஷர் கார்கள் நிற்பதற்கு இடம் போதவில்லை. சிறிதும், பெரிதுமாக, பழைய மாதிரியும்,...

வழுக்கு மரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 516

 அந்தப் பெண் சிரித்தாள்! வெற்றிலை போட்டுக் கொண்ட வெளிர்ச் சிவப்புப் படிந்த அழகான, அளவான பல் வரிசையில் அவளுடைய நெஞ்சின்...

மல்லன் திருவேங்கடம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 133

 தமிழ்நாட்டின் பழமையான வீரக் குடிமக்கள் அதிகமாக வசிக்கும் சிற்றூர்களில் அதுவும் ஒன்று. கிழக்கு மேற்காக ஒரே தெரு. நூறு வீடுகளுக்குக்...

கோலாட்டம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 234

 ஐப்பசி மாதக் கடைசிப் பருவம் மழை தூறிக் கொண்டிருந்தது. அறையினுள் அமர்ந்து எழுதிக் கொண்டிருந்தேன். எழுதுவதற்கு இதமான சூழ்நிலை. எழுதிக்...

பிரளய தாண்டவம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 128

 வானப் பரப்பில் வெண் பஞ்சுப் பொதிகளென மினுக்கும் மேகங்களைத் தழுவி நிற்கும் பனிமலை. படரும் ஆசைகளைப் போல எழுச்சி பெற்று...

உறியடி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 127

 வன்னிய நத்தம் ஆதி நாராயணப் பெருமாள் கோவில் வாசலில் எள் போட்டால் எள் விழ இடமில்லை. அவ்வளவு கூட்டம், வாணவேடிக்கைகள்...