கதையாசிரியர்: sirukathai

22905 கதைகள் கிடைத்துள்ளன.

புர்ரா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 25, 2011
பார்வையிட்டோர்: 17,981

 அந்த  வார்த்தையை சுகு யாரிடமிருந்து கற்றுக் கொண்டாள் என்று தெரியவில்லை. பள்ளியிலிருந்து வீடு வந்ததும் சப்தமாக சொல்லத் துவங்கினாள். அதை...

தரமணியில் கரப்பான்பூச்சிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 24, 2011
பார்வையிட்டோர்: 16,302

 என்னை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். ஆனால் என் பெயரை மறந்து போயிருப்பீர்கள். அல்லது கேட்டிருக்கவே மாட்டீர்கள். காரணம் நான் பெயரோடு பெரும்பாலும்...

குதிரைகள் பேச மறுக்கின்றன

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 24, 2011
பார்வையிட்டோர்: 16,900

 ஞாயிற்றுகிழமை காலையில் அப்பா வாக்கிங் போய்விட்டு வீடு திரும்பும் போது கையில் ஒரு குதிரையைப் பிடித்தபடியே நடந்து வந்திருந்தார். என்...

சீட்டாட்டம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 23, 2011
பார்வையிட்டோர்: 14,921

 இருபத்தி மூன்று வருசமாக முடிவில்லாமல் நடைபெற்றுவரும் ஒரு சீட்டாட்டம் பற்றிய இந்தக் கதையை விசித்திரமானது என்று எண்ணி நம்ப மறுத்துவிடாதீர்கள்,...

வழி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 23, 2011
பார்வையிட்டோர்: 18,012

 வக்கீல் குமாஸ்தா விருத்தாசலம்பிள்ளை என்றைக்கும் போல விடிகாலை ஐந்துமணிக்கு எழுந்து கொண்டார். நட்சத்திரங்கள் மறையாத வானம் ஜன்னலில் தெரிந்தது. சைக்கிளை...

வேனல்தெரு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 22, 2011
பார்வையிட்டோர்: 15,875

 பதினாலாம் நூற்றாண்டு யுத்தத்தில் தப்பிய குதிரை போல வேனல் தெரு வசீகரமாக வாலை ஆட்டி அழைத்துக்கொண்டிருந்தது. நீண்ட உருவங்களாகவும் தோற்றம்...

உலகம்: ஒரு பெரிய எழுத்து கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 22, 2011
பார்வையிட்டோர்: 17,984

 பிரபவ வருடம் சித்திரை இரண்டாம் நாள் முகாம். திருவாவடுதுறை, தேவரீர் பண்டிதமணி துரைச்சாமி முதலியார் சமூகத்திற்கு, தங்கள் அடிப்பொடியான் வலசைஏகாம்பரநாதன்...

கடவுளின் குரலில் பேசி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 21, 2011
பார்வையிட்டோர்: 15,220

 ஜான் வீடு திரும்பும் வழியில் விசாரணைக்காரர்களால் விசாரிக்கப்பட்டான். அவர்கள் கேள்விகள் எல்லாவற்றிற்கும் ஜானிடம் பதிலிருந்தது. அவர்கள் அந்த நாடகத்தைப் பற்றியே...

சொந்தக்குரல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 21, 2011
பார்வையிட்டோர்: 18,577

 அம்மா தனக்குத்தானே பேசிக் கொண்டிருக்கிறாள் என்னுடன் பேசுவதாக நினைத்துக் கொண்டு தனியே பேசிக் கொண்டிருப்பது கேட்டது. இல்லாத எதைஎதையோ பற்றிக்...

புத்தனாவது சுலபம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 20, 2011
பார்வையிட்டோர்: 21,140

 அருண் இரவிலும் வீட்டிற்கு வரவில்லை. பின்னிரவில் பாத்ரூம் போவதற்காக எழுந்து வந்தபோது கூட வெளியே பார்த்தேன் அவனது பைக்கைக் காணவில்லை....